20 வது COVID-19 தொடர்பான மரணம் இலங்கையில் பதிவாகியுள்ளது.
கொழும்பு 12 இல் வசிக்கும் 54 வயது பெண், கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது காலமானார் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவர் ஒரு நீரிழிவு நோயாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.