கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளயிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: இன்று ( 24)அதிகாலையில் குளியாப்பிட்டி வைத்தியசாலைய... Read more
கொரோனா வைரஸ் பரவியுள்ள ஐந்து மாவட்டங்களின் எல்லைகள் தொடர்பில் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார... Read more
தியத்தலாவை ஆயுர்வேத மருத்துவமனைக்கு அருகிலுள்ள மீன் சந்தையில் பணிபுரியும் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய அவர்... Read more
கிழககு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் ஈச்சிலம்பற்று வைத்தியசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் கரடியனாறு வைத்தியசாலை கல்முனைப்பிராந்தியத்தில் பாலமுனை வைத்தியசாலை மற்றும் அம்பாறையில் பதியத்தல... Read more
மேலும் சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மாளிகாவ... Read more
திருமலையில் 06 மட்டுவில் 11 கல்முனையில் 09 அம்பாறையில் 1 கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் லதாகரன் தகவல். கிழக்கு மாகாணத்தில் ஒரேநாளில் 27பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். பேலியகொட சம்ப... Read more
வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டுவந்த மேலும் 7 பேருக்கு கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்திப்பணியில் ஈடுபடும் ஊழியர்களில் முதல் தடவையாக கொரனா பரிசோ... Read more
யாழ்ப்பாணத்தில், பல்வேறு நகை கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர் கொடிகாமம், சாவகச்சேரி, கோப்பாய் மற்றும் அச்சுவேலி ஆகிய இடங... Read more
யாழ். போதனா வைத்தியசாலையின் மருத்துவ கிளினிக் புதிய இடத்தில் இயங்கும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதன்படி, யாழ்ப்பாணம், விக்டோரியா வீதியில் அமை... Read more
இலங்கையில் 15 வது கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சமீபத்திய பாதிக்கப்பட்டவர் குளியாப்பிட்டியைச் சேர்ந்த 56 வயதான இதய நோயாளி என அடையாளம் காணப்பட்டு... Read more