தமது கட்சி உறுப்பினர்கள் ஒத்துழைக்க மறுப்பதால் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்தும் கரவெட்டி பிரதேசசபை தவிசாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக பிரதேச சபைத் தலைவரும் தமிழரசுக்கட்சியின் உறுப... Read more
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் வைப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டி... Read more
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கேல் ஆர். பொம்பியோவின் வருகையை எதிர்த்து மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜேவிபி) போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக... Read more
இலங்கையில் 17வது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யா-எல பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அம... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர் இலங்கையில் உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டு இன்னும் முழுமையான இயல்பு நிலைக்குத் திரும்பாத முல்லைத்தீவு மாவட்டத்தின் மறுபெயர் ‘துன்ப நகர்` என்று... Read more
யாழ். மாநகரசபை எல்லைப் பகுதிக்குள் உள்ள அனைத்து மீன் சந்தைகளிலும் விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகள் பி.சீ.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். பேலியகொடை மீன் சந்தையைத்தொடர்ந்து திருகோணமலை... Read more
வவுனியா குளத்தினுள் சுமார் 2 ஏக்கர் வரையில் மண் போடப்பட்டு நகரசபையினால் சுற்றுலா மையம் அமைக்கப்பட்டமை தொடர்பில் வவுனியா குளத்திற்கான மக்கள் செயலணி துண்டுப்பிரசுர விநியோகத்தில் ஈடுபட்டது. வவு... Read more
நாட்டில் கொரோனா தொற்று வலுவடைந்துள்ள நிலையில் வட மாகாணத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை ச... Read more
யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படாமல் பறவைகளின் சரணாலயமாக மாறிவரும் அவலநிலை ஏற்பட்... Read more
பதுளை- ஸ்பிரிங்வெளி, மேமலை பகுதியில் மரண வீடொன்றுக்குச் சென்றுவந்த, ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த மரண வீட்டில் கலந்த... Read more