அட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று 27ம் திகதி காலை வெளியான பீசீஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே இவர்களுக்கு வைரஸ் தொற்று... Read more
இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின் போது இலங்கையின் தலைவர்களையும் வௌிவிவகார அமைச்ச... Read more
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் இருந்து இராச வீதி ஊடாக இன்று (27) மாலை பயணித்துக கொண்டிருந்த காரென்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியதில் காரின் சாரதி சம்பவ இடத்தில் பலியா... Read more
மொரட்டுவ, பாணந்துறை மற்றும் ஹோமாகம பொலிஸ் பகுதிகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம் முள்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு மறுஅறிவித்தல் வரை அமுலில் இருக்கும்... Read more
– மன்னார் மாவட்ட மக்களுக்கு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் அவர்களின் அவசர வேண்டுகோள் ... Read more
யாழ்ப்பாணம் – குருநகர் பாசையூர் பகுதி மற்றும் மீன் சந்தைகளில் நாளையிலிருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அதிரடி அறிவிப்பின... Read more
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பு என்பது இலங்கையை சீனாவின் குறுநில அரசாகி ( Vassal State) விடும் ஆபத்து உள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எச்சரித்துள்ளது. ஐநா ம... Read more
யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் சட்டத்தரணி மணிவண்ணனை, அந்தப் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தீர்மானத்துக்கான இடைக்காலத் தடை உத்தரவை, நாளை வழங்குவதாக, யாழ்ப்பாண மா... Read more
சமாதானப் படை என்று இலங்கைக்குச் சென்ற இந்தியப் விமானப்படைக்குச் சொந்தமான இரண்டு எம்.ஐ-24 ரக உலங்குவானுர்திகள் சூரன் வீதியுலா வந்துகொண்டிருந்த மக்கள் மீது கண்முடித்தனமாக றொக்கற் தாக்குதலைமேற்... Read more
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் ஒருவாரத்திற்கு அனைத்து மதத்தலங்களில் மக்கள் ஒன்றுகூடும் வழிபாடுகள் இடைநிறுத்தப்படுவதுடன், சிகை அலங்கார நிலையங்களை மூடுவதற்கும், முடிவு செய்யப்பட்டுள்ளதா... Read more