நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், நுவரெலியாவிற்கு பயணங்கள... Read more
ஆனையிறவுப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர். ஏ – 9 வீதியில் பயணித்துக் கொண்டிருந்த ஓட்டோவும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் தாங்க... Read more
நெல்லை என்று அழைக்கப்படும் திருநெல்வேலி மாநகரின் அடையாளமாக விளங்குவது, நெல்லையப்பர் கோவில். ஆண்டுதோறும் ஆனி மாதம் நடைபெறும் தேரோட்டம் இந்நகரின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவலால... Read more
யாழ்ப்பாணத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச்... Read more
அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக்கல் பொம்பியோ, இன்று புதன்கிழமை கொச்சிகடை புனித அந்தோனியார் ஆலயத்துக்குச் சென்று, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து மலர் வளையம் வைத்... Read more
மேல் மாகாணம் முழுவதும் நாளை நள்ளிரவு முதல் நவம்பர் திங்கட்கிழமை அதி காலை 5 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்படும் என இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித... Read more
இலங்கையுடன் இராஜதந்திர அணுகுமுறையில் அமெரிக்கா ஒரே நேரத்தில் இரண்டு எதிரெதிர் பாத்திரங்களை வகிப்பதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது. இன்று கொழும்பில் உள்ள வெளியுறவு அமைச... Read more
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மன்னார் மாவட்ட மக்களுக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், போக்கு வரத்தில் ஈடுபடும் மக்கள் சுகாதார நடை முறைகளை... Read more
அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் ஊரடங்கு வேளையில் பயணிக்கும் போது தமது அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்காகப் பயன்டுத்தலாம் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரி... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-9840160068, 99404 31377 மேஷம் : வேண்டாத நட்புக்கள் விலகி ஓடக்கூடிய... Read more