கதிரோட்டம் 30-10-2020 உடல் தளர்ந்த நிலையில் உள்ள இரா. சம்பந்தன் அவர்களை கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவர் நேற்று முன்தினம் தனது இல்லத்திற்கு அழைத்து சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். அமெர... Read more
ஈழத் தமிழர்களின் துன்ப வரலாற்றில் ஒன்றான யாழ்ப்பாணம் இடப்பெயர்வு நடந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த 1995ஆம் ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி யாழ். குடாநாட்டு மக்களின் வாழ்வில் மறக்க முடியாத பெ... Read more
வடமராட்சியில் மூன்று கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையிலும் இடப் பற்றாக்குறை காரணமாக அவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்... Read more
வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில், ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சண்டே ரைம்ஸ் நாடாளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டத... Read more
இலங்கை விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் சுதர்ஷன பதிரண நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை விமானப் படையின் 18ஆவது தளபதியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவரம்பர்... Read more
துமிந்த சில்வாவை விடுவிக்கக் கோரும் மகஜரில் கையொப்பமிட்டதால் வந்த எதிர்ப்பில் இருந்து தப்பிக்கவே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மகஜர் ஒன்றை தயாரிக்குமாறு தன்னிடம் மனோ கணேசன் கோரியுள்ள... Read more
பிழையின்றி எழுதி முடிக்க நம் வாழ்க்கை ஒன்றும் வாசித்து முடித்த புத்தகமல்ல, பிழையென தெரிந்து செய்பவர் எவருமில்லை இவ்வுலகில், அப்பேர்ப்பட்ட புத்தருக்கே போதிமரம் தேவைப்படுகையில் நமக்கொரு மாமரமா... Read more
போர் முனை ஓலங்களை தோற்கடித்தது இன்று பார் முழுதும் கேட்கும் ஓலம், தீட்டிய வாழ்முனையை விட கண்முன் தெரியா கிருமியே உன் வீரியம் அதிகம், முன் நின்று போரிடும் எதிரியை அழிக்கலாம், ஆனால் உரு இல்லா... Read more
அழகான வாழ்க்கையை மறந்துவிட்டோம், அற்புதமான சிரிப்பை இழந்துவிட்டோம், அமைதியை முழுமையாக தொலைத்துவிட்டோம், அதனால் மன உளைச்சலுக்கு ஆளானோம், இறுக்கம் கூடிய வாழ்க்கையால் நாம் மனிதம் மறந்து போனோம்,... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், அக்.30: மலேசியா, மலேசியாவை அடுத்துள்ள் சிங்கப்பூர் நாடுகளைக் கடந்து, தமிழினத்தின் தொப்புள்கொடி உறவுகள் படர்ந்துள்ள நாடுகள் எங்கெங்கும் தமிழியக் கூறுகளையும் விழுமியங்கள... Read more