அஞ்சலிக்கும் உரிமை யாவருக்கும் உண்டு என்பதை வலியுறுத்தி வீட்டில் குடும்பமாக அஞ்சலி செலுத்தினோம்.இவ்வாறு எமது செய்தியாளருக்குத் தெரிவித்தார் திரு தியாகராஜா நிரோஷ்
தவிசாளர் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை. அதற்கு முன்னர் தனது அலுவலகத்திலும் அவர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார் என்பது இங்கு குறிபிடத்தக்கது