மன்னார் நிருபர் (25-11-2020) தமிழர்கள் இருக்கும் இடத்திலேயே சுகாதார முறைகளைக் கடைப்பிடித்து உணர்வு பூர்வமான நினைவேந்தலை நினைவு கூறுவதற்கு சட்ட ரீதியாக எந்தவித தடையும் இல்லை என மன்னார் சட்டத்... Read more
தனது கோரிக்கையை நிறைவு செய்யும் இயலுமை தங்களுக்கில்லை என கருதும் பட்சத்தில், அரசியல் யாப்பில் உங்களுக்கு தரப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, மரண தண்டனை வழங்கி தூக்கிலிட உத்தரவிடுமாறு, கொழும்ப... Read more
இலங்கையில் இன்று புதன்கிழமை மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவரும் சியம்பலா... Read more
யாழ்ப்பாணத்தில் வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கோயில் வீதியில... Read more
(மன்னார் நிருபர்) (13-11-2020) மன்னார் தள்ளாடி சந்தியில் கடந்த 13 ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில் படுகாயமடைந்து யாழ் போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் மாவட்டச் செயலகத்தின் ப... Read more
யுத்தத்தில் உயிரிழந்த எமது சகோதரர்கள், சகோதரிகளை நினைவு கூர அனுமதிக்க வேண்டும் என்று கோரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு சசிகலா இரவிராஜ் கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். எமது அரசியல் தலைவர... Read more
மாவீரர் தின நினைவேந்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் சந்திப்பு நேற்று இடம்பெறவில்லை. இன்று மாலை வரை சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. மாவீரர்தின அஞ்சலி குறித்து தமிழ் கட்சிகள் நேற்றுக்... Read more
யுத்தத்தால் அழிந்து போன பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான எந்த நிதி ஒதுக்கீடுகளையும் அரசாங்கம் செய்யவில்லை எனக் குற்றஞ்சாட்டிய செல்வராசா கஜேந்திரன், இரண்டாம் பட்சமாகவே அப்பகுதிகளை... Read more
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் செயற்பாட்டாளரான பிள்ளையானை பிணையில் விடுதலை செய்ய முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏன் பிணையில் விடுவிக்க முடியாது என்று, நாடாளுமன்ற உ... Read more