சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர் அவருக்கு முன்னரும் அப்படியொரு வீரர் இருந்ததுமில்லை அவருக்கு பிறகு இருக்கப் போவதுமில்லை. பத்தாம் எண் சட்டை விளையாட்டுலகில் பிரபலம். கிரிக்கெட்டில் டெண்டுல்... Read more
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி தன்னூயிரை மாய்த்த கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் செந்தூரனின் (18-வயது) ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். 2015ம் ஆண்டில் இதே நாள் குறித்த மாணவன் தமிழ... Read more
மாவீரர் நாள் இடம்பெறும் இந்த வாரத்தில் மரம் நடுகையையும் மேற்கொள்ள முடியாது என மாங்குளம் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் நேற்றையதினம் (25) தமிழ் தேசிய மக்க... Read more
ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறுவிளைவிக்க வேண்டாம் என ஆட்சியாளர்களிடம் தான் கோருவதாக தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் ம. க. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். ஊ... Read more
யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கும் பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலக நான்கு மாடிகளை கொண்ட கட்டிடத்திற்குள் நேற்று (25) இரவு பெய்த கடும் மழையினால் மழை நீர் உட்புகுந்துள்ளது. வெள்ளம் உட்புகுந்த கு... Read more
நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் ஒன்று கூடுவதால் ஆபத்து ஏற்படும் என்பதால் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று தடை விதித்து கட்டளை பி... Read more
யுத்த காலங்களில் பிட்டும்வடையும்ரொட்டியும்தோசையும் சாப்பிட்ட தமிழ் மக்கள் இப்பொழுது பீட்சா சாப்பிடும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்ற தொனிப்படயாழ் மாவட்ட தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியான பி... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-9840160068, 99404 31377 மேஷம் : உபயோகமும் உன்னதமும் நிறைந்த நல்ல வா... Read more
-நக்கீரன் கோலாலம்பூர், நவ.27: பொது விடுமுறை, வார விடுமுறை, பள்ளிப் பருவ விடுமுறை, ஆண்டு விடுமுறை, தற்கால கொரோனா கால விடுமுறை என்றெல்லாம் விடுமுறைக் காலத்திலும்கூட வீட்டில் பணிச் சுமையுடன் இர... Read more
– பொ.ஐங்கரநேசன் மாவீரர்களுக்காகக் கண்ணீர் சொரியும் இக்கார்த்திகைமாதம் வானம் மழைநீர் சொரியும் மாதமுமாக இருப்பதால் மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களையும் நாட்டுவோம். இந்த... Read more