நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் ஒன்று கூடுவதால் ஆபத்து ஏற்படும் என்பதால் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னெடுப்பதற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று தடை விதித்து கட்டளை பிறப்பித்துள்ளது.
நெல்லியடி, பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் நேற்று தாக்கல் செய்த மனுக்களுக்கு அமைய இன்று (26) சற்று முன்னர் குறித்த கட்டளை வழங்கப்பட்டுள்ளது