அண்மையில் இலங்கை அரச படையினரால் தமிழக மீனவர்கள் நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை மாத்திரமின்றி ஈழத் தமிழ் மக்களையும் பெரும் கோபத்திற்கும் துயரத்திற்கும் ஆளாக்கியுள்ள இந்த செ... Read more
யாழ்ப்பாண நகரில் அண்மையில் திறந்து வைக்கப்பெற்ற நெடுந்தூர பஸ் நிலையத்தின் தரிப்பிடப் பலகையில் தமிழ்மொழி முதலாவதாக மாற்றும் பணி மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர முதல... Read more
வடமாகாண சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் சேவையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் வடமாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்களின் தலைமையில் வடமாகாண ஆளுநர்... Read more
(ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) “கனடா ஒரு பல்கலாச்சார நாடு. இங்கு உலகெங்கும் உள்ள நூற்றுக்கணக்கான நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்த பல்வேறு இன, மத. மொழி சார்ந்த மக்கள் மகி... Read more
(மன்னார் நிருபர்) (30-01-2021) இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகள் மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை (30) சுகாதார துறையினருக்கு முதல் முதலாக செலுத... Read more
(மன்னார் நிருபர்) (30-01-2021) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாங்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தில் அரசியல் பிரதி நிதிகளாக இருந்தாலும் சரி , பொது அமைப்புக்களாக இருந்தாலும் சரி எமது ப... Read more
அதிகார போதையில் கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க முயற்சித்தால் அரசாங்கத்திற்கு அதன் பிரதிபலன்களை அனுபவிக்க நேரிடும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பி... Read more
இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிவரும் தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தினால் இன்று வெள்ளிக்கிழமை 29ம் திகதி வெளியிடப்பட்ட பாதுகாப்பு மீளாய்வு 2020 வெளியீட்டு நிகழ்வில் பிரதான உரை நி... Read more
இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி அங்கொடையில் உள்ள தொற்று நோய்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் நேற்று 28ம் திகதி வியாழக்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஹிக்கடுவையில்... Read more
இந்தியாவினால் வழங்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி சுகாதார அதிகாரிகள் முப்படையினர் மற்றும் பொலிஸாருக்கு முதலில் செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்திய கோவிஷீல்ட்... Read more