இலங்கையின் வடக்கிலுள்ள மதத் தலைவர்கள் ஒருங்கிணைந்து அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்க கோரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். தமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதத்த... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை உத்தியோகப்பற்றற்ற விதத்தில் வெளிவந்திருக்கிறது. இந்த அறிக்கையின் படி கடந்த கிழமை மூன்று தமிழ் தேசிய கட்சிக... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன்.. இலங்கையில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் அதனைத் தொடர்ந்து ஆரம்பமான விடுதலைப் போராட்டம் என்பனவே எமது வடக்கு கிழக்கு பிரதேசங்களிலிருந்து இலட்சக்... Read more
*-நக்கீரன்* செமிஞி, ஜன.27 தைப் பூச விழாவை மட்டுமே நம்பி இருக்கும் உறுமி மேள இசைக் குழுவினர், இந்த ஆண்டு தைப்பூச விழா நடைபெறாததால் ஆயிரக் கணக்கான உறுமி மேள இசைக் கலைஞர்கள் பெரும் ஏமாற்றத்திற்... Read more
மன்னார் நிருபர் 27-01-2021 கோட்டைபட்டிணத்தில் மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் உயிரிழந்த 4 மீனவர்கள் இறப்பிற்கு உரிய நீதி விசாரணை வேண்டியும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறும் இலங்கை அரசை கண்டித... Read more
-நக்கீரன் 20-ஆம் நூற்றாண்டில் ஆசிய மண்டலத்தில் நீண்ட காலம் ஆட்சி நடத்தி, தான் வலிமைமிக்கத் தலைவர் என்பதை உலகுக்கு உணர்த்தியவர் இந்தோனேசிய அதிபர் சுகார்த்தோ. டச்சுக்காரர்கள், நெதர்லாந்தியர்,... Read more
(மன்னார் நிருபர்) (27-01-2021) மன்னாரில் இன்று புதன் கிழமை(27) காலை மேலும் ஒரு தொகுதி பீ.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் ப... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-9840160068, 99404 31377 மேஷம் : உபயோகமும் உன்னதமும் நிறைந்த நல்ல வா... Read more
கனடா – மொன்றியால் மாநகரிலிருந்து வீணை மைந்தன் எழுதுகிறார்… ‘காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள்’ எனும் ஒரு ஆவணத் தொகுப்பு நூலை வெளியிட்ட பெருமைக்குரிய கவிஞன்,... Read more
கனடாவின் ரொரன்ரோ பல்கலைக் கழகத்தில் அமையவுள்ள தமிழ் இருக்கைக்கு நிதிசேர்க்கும் முகமாக உலகெங்குமிருந்து பல இணையவழி நிகழ்ச்சிகள் பல அமைப்புக்களாலும் தனிநபர்களினாலும் நடத்தப்பெற்று வருகின்றன. இ... Read more