வெளிநாடுகளிலிருந்து பாதாள உலக நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்ய எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத்... Read more
சொற்கள் என்பவை வெறும் எழுத்துக்கூட்டங்கள் அல்ல. அவை எந்த இனத்தின் மொழி சார்ந்த சொற்களாக இருந்தாலும் அவை உணர்வைக் கொண்டவை. சொற்களைப் பயன்படுத்துதல் என்பது முதலில் உரையாடலுக்கான பாதையாகவும் உண... Read more
பசியால் வாடுபவனுக்குத்தான் ஒரு அவல் சோற்றின் அருமை தெரியும். தண்ணீர் விடாயினால் தவித்துப் பார் ஒரு துளி தண்ணீரின் அருமை தெரியும். ரூடவ்ழத்தமிழ்ச் சமூகத்திற்குள் இருந்த சமூக எற்ற தாழ்வுகளை சு... Read more
புல்லாங்குழலில் ஏழு துளைகளை அமைத்து இசையைக் கொண்டு வந்த அற்புதத்தை சங்ககாலத்திற்கு முன்னரே கண்டுபிடித்தவிட்டனர்.வேறு வேறு இசை வடிவங்களை காற்றும் கைவிரல்களுமே தீர்மானிக்கின்றன. அதே போன்றுதான்... Read more
இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்விற்காக இந்தியாவினதும் உலக நாடுகளினதும் ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளை இலங்கை ஆரம்பித்துள்ளது. முதன்மை நாடுகளின் தீர்மானத்தை எதிர்கொள்வதற்காக ஐக்கியந... Read more
தனியார் பாவனை மற்றும் குறுகிய கால பிளாஸ்ரிக்குகளை மார்ச் மாதம் 21ம் திகதியிலிருந்து தடை செய்வது தொடர்பாக இரண்டு வர்ததமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர இ... Read more
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு வங்கியின் நிர்வாகசபை அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 2022ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதிவரை குற... Read more
இந்தியாவில் கொரோனாவைரஸ் பாதிப்பால் • 162 மருத்துவர்கள் • 107 செவிலியர்கள் • 44 ஆஷா பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர் என மாநிலங்களவையில் இந்திய மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. கொரோனாவைரஸால... Read more
நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை திருத்தி அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார். மனித உரிமைகளை மீறியதாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்ட... Read more
இலங்கையில் ராகம வைத்தியசாலையில் சேவையாற்றிய இளம் வைத்தியர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 32 வயதுடைய கஜன் தந்தநாராயண என்ற வைத்தியரே இவ்வாறு உயிரிழந்... Read more