கனடா உதயன் பத்திரிகையின் வெள்ளி விழா ஆண்டாகத் திகழும் 2021 ம் ஆண்டின் இறுதி வரையிலும் மாதாந்தம் ஒரு நிகழ்வையென்றாலும் இணையவழி ஊடாக நடத்த வேண்டும் என்ற தீர்மானத்தின்படி ஏற்பாடு செய்யப்பெற்ற உ... Read more
சிவா பரமேஸ்வரன் — மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் இலங்கையின் வடக்கே போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் தமிழர்களுக்கு சொந்தமான செழுமையான விளைநிலங்கள் திட்டமிட்ட வகையில் தொல்லியல... Read more
“2021ஆம் ஆண்டு கோடைகாலத்துக்கான மாணவர்கள் வேலைவாய்ப்புத் திட்ட ஆரம்பத்தினை அறிவிப்பதையிட்டு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.” இவ்வாறு தெரிவித்துள்ள ஸ்;காபுறோ ரூஜ் பார்க் தொகுதிக்கான... Read more
கோவிட்-19 தொற்றுநோயின் நிதிச் செலவுகளுக்கான தீர்வுக்கென நகராட்சி போக்குவரத்துத் துறைகளுக்கு உதவ ஒன்ராறியோ அரசாங்கம் 150 மில்லியன் டொலர்களை மேலதிக நிதியத்தினூடாக வழங்குகின்றது. இந்த நிதி, ஒன்... Read more
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் எதற்காக ஆயுதம் ஏந்திப் போராடத் துவங்கினார்கள்? இனத்திற்கான உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்குமுறைகள் பரிசளிக்கப்பட்டபோதே ஈழத் தமிழ் மக்கள் தமது தேச இறைமையை கோரிய போ... Read more
யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அரசுக்கு வேண்டுகோள் “தற்போது இலங்கையெங்கும் பேசுபொருளாக உள்ள இரணைதீவு தொடர்பாகவே இந்த அறிக்கையை வெளியிடுகின்றோம். 20ம் நூற்றாண்டு தொடக்... Read more
வாழ்வும் சாவும் இரு துருவங்களடா மனிதா! வாழ்வில் ஜெயிப்பவன் சாக நினைப்பதில்லையடா, தோற்றவனோ என்றும் வாழ விரும்புவதில்லையடா, வாழ்க்கை வாழ்வது கடினமடா! அதைவிட கடினம் சாவதடா! சாகும் துணிவே இருக்க... Read more
இரணை தீவில் இரண்டு இடங்களில் மக்கள் போராட்டம் மன்னார் நிருபர் (04-03-2021) “கொரோனா” தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து நேற்ற... Read more
காதல் ஒரு அருமையான உணர்வு, அதைக்காண முடியாது! ஆனால் உணர முடியும்! உருவமில்லா காதல் ஒருவரின் உருவத்தைப்பார்த்து வருவதில்லை, உள்ளத்தை மட்டுமே பார்க்கிறது, தோல் சுருங்கி, நடை கூனி, உருவம் மாறிய... Read more
(மன்னார் நிருபர்) (04-03-2021) மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை (4) காலை 10 மணியளவில் வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கே... Read more