எஸ். றொசேரியன் லெம்பேட் (02-04-2021) மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் பேரருட்திரு. கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக தனது 80 ஆவது வயதில் வியாழக்கிழமை அதி... Read more
இலங்கை அரசு மேற்கொண்ட இன அழிப்பு யுத்தத்தின் பின்னர் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேருக்கு என்ன நடந்தது என்று குரல் எழுப்பியவர் மதிப்பிற்குரிய மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பு அவர்களே. இலங்கையில்... Read more
பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மரணம் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள தமிழ் மக்கள், குறிப்பாக இனப்படுகொலை போரில் பலியானவர்களின் தாய்மார்கள் மற்றும் தமிழ் தாயகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவ... Read more
மன்னார் நிருபர் (02-04-2021) மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை பேராயர் மதிப்புக்குரிய இராயப்பு ஜோசப், மதத்துக்கு அப்பாலும் மனித நேயத்துடன் வாழ்ந்த பண்பாளர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிர... Read more
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இன்று புனித வெள்ளி.இயேசுநாதர் எமக்காக எமது பாவங்களுக்காக பாடுபட்டு பல வகையிலும் வேதனைப்பட்டு இரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு... Read more
-பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் (மன்னார் நிருபர்) (02-04-2021) இரும்பு மனிதனாய் இதய சுத்தியோடு இனத்தின் விடிவிற்காய் இறை பணியோடு இணைத்து இறுதி வரை போராடிய இறைவனின் அடியவரே எமது... Read more
கனடாவின் ஸ்காபுறோ நகரில் தமிழ் மக்களின் நலன் கருதி ஒரு விசேட தடுப்பூசி முகாம் தமிழ் பேசும் வைத்திய அதிகாரிகளினால் நடத்தப்பெறுகின்றது.. இதில் பங்கு கொண்டு பலன் பெறுங்கள். Read more
02-04-2021 கதிரோட்டம் மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயரின் இறுதி நல்லடக்கம் திங்கட்கிழமை நடைபெறுகின்றது. மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அவர்களின் மறைவு தமிழினத்திற்கு பேரிழப்பாகும்.... Read more