கொரோனா கட்டுப்பாடு தொடர்பில் தற்போதைய அணுகுமுறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென யாழ்.மாநகர சபை மேயர் மணிவண்ணன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாகு எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். தற்போது த... Read more
அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற இரு வேறு விதமான சம்பங்களில் சம்பந்தப்பட்ட பொலிஸ்காரர்கள் பற்றி நாடே பேசுகின்ற வகையில் செய்திகள் வெளியாகியுள்ளன. தென்னிலங்கையில் ஒரு கொடியவரான ஒரு பொலிஸ்காரர் ச... Read more
ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட தமிழ்அகதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஆணையாளரிடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.... Read more
“கலை என்பது மென்மையானது, பன்மையானது, ஒண்மையானது, உண்மையானது, திண்மையானது, வண்மையானது, வாய்மையானது, தூய்மையானது- ஆகவே தெய்வீகமானது” என்று கூறிய அருட்பணி கலாநிதி நீ.மரியசேவியர் அடிகள் தனது வாழ... Read more
மறைந்த ஆயர் அதிவணக்கத்திற்குரிய கலாநிதி இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடலுக்கு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் யாழில் அஞ்சலி செலு... Read more
ஏப்ரல் 01. 2021 நோர்வே தமிழ்மக்களின் பெருமதிப்பைப் பெற்ற மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகையின் இழப்பு தமிழ்மக்களுக்கு பேரிழப்பாகும் -அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை- இனவழிப்பு நடைபெற்ற போது... Read more
இலங்கை அரசின் தமிழர் படுகொலையின் ஞாபகார்த்த சின்னம் அமைக்க ஒன்றாக இணைந்துள்ள மார்க்கம் நகரசபையின் ஆறு கவுன்சிலர்கள் கனடாவில் உள்ள மார்க்கம் நகரசபையானது பல்வேறு வழிகளில் தமிழர் நலன் காக்கவும்... Read more
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை (மன்னார் நிருபர்) (01-04-2021) மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்களின் இறுதி நல்லடக்கத்துக்... Read more
(மன்னார் நிருபர்) (01-04-2021) மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, தள்ளாடி சந்தியில் கிரவல் மண் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் இன்று வியாழக்கிழமை (1) காலை 9.30 மணியளவில் குடை சாய்ந்து விபத்திற்கு உள்ளா... Read more
செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை (மன்னார் நிருபர்) (01-04-2021) மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவவர்களின் இறுதி அடக்க நாளான எதிர் வரும் திங்கட்கிழமையை அர... Read more