(மன்னார் நிருபர்) (28-06-2021) மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடித்திருவிழா தொடர்பான இறுதிக்கூட்டம் இன்று திங்கட்கிழமை (28) காலை 11 மணிக்கு மடுத்திருத்தலத்தின் புனித ஜோசப் வாஸ் தியான மண்டபத்தில... Read more
மன்னார் நிருபர் (28-06-2021) எரிபொருள் விலையேற்றத்தினால் நாடளாவிய ரீதியில் கடற்றொழிலாளர்கள் வெளிப்படுத்தி வருகின்ற கருத்துகள் நியாமான முறையில் பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்... Read more
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் கொரோனாப் பேரிடர் காரணமாகத் தொழில் வாய்ப்பிழந்த குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகிறது. இதன் ஒருகட்டமாக வடமராட்சியில் நேற்று (27.06.2021) அரிசி, கோ... Read more
கனடாவின் சஸ்கட்செவான் என்ற மாகாணத்தில் உள்ள ஒரு முன்னாள் உறைவிடப் பாடசாலை அமைந்திருந்த இடத்தில், நூற்றுக்கணக்கான மனித புதைக்குழிகளை கண்டுபிடித்துள்ளதாக ‘தி கவொசெஸ் ஒஃப் ஃபஸ்ட் நேஷன்ஸ்’ எனும்... Read more
இலங்கை வாழ் அனைத்து இன மக்களையும் ஒன்றுபடுத்தி நாட்டை முன்னேற்ற வேண்டும்.பொருளாதார ரீதியில் நாடு முன்னேற்றடைய வேண்டும் என்ற இலக்கில் தமிழ் மக்களின் பங்களிப்பு அவசியமாக இருத்தல் வேண்டும். ஆகவ... Read more
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் பண்டார வேண்டுகோள் “தான் பதவியேற்ற சில நாட்களிலிருந்து மீண்டும் மீண்டும் பொய்களையே கூறி வரும் ஜனாதிபதி கோட்டாபாய உடனடியாகப் பதவி விலக வேண... Read more
(மன்னார் நிருபர்) (26-06-2021) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கள்ளியடி பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்குவதாக முடிவெடுக்கப்பட்ட காணிகளை தனி நபர் ஒருவர் அபகரித்து... Read more
மன்னார் எழுத்தூர் பகுதியைச் சேர்ந்த எம்.டன்சிக்கா (வயது-6) என்ற சிறுமிக்கு அவசரமாக A+ சிறு நீரகம் தேவைப்படுகின்றது. மாற்று சிறுநீரக சத்திரசிகிச்சை செய்யுமாறு வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ள... Read more
(மன்னார் நிருபர்) (25-06-2021) மன்னார் மாவட்டத்தில் சமூக மட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முகமாக மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டத்தின் முதற்கட்டமாக மன்னார் ஆடைத் தொழிற்சாலைய... Read more
(மன்னார் நிருபர்) (25-06-2021) தலைமன்னார் பியர் மேற்கு மற்றும் தலைமன்னார் பியர் கிழக்கு ஆகிய இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளும் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்... Read more