கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்களின் வாசஸ்த்தலம் ரொறன்ரோ மாநகரில் உள்ளது. ஒன்றாரியோ மாகாணப் பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று 24 மணி நேரமும் அவருக்கு பாதுகாப்பு வழங்... Read more
இலங்கைப் பாராளுமன்றத்தின் தற்போதைய பிரதான எதிர்க் கட்சித் தலைவரான சஜீத் பிரேமதாச பாராளுமன்ற அமர்வுகளில் அரசாங்கத்தின் பாதகமான செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றார். அதே வேளை அரசாங்கத... Read more
கனடாவில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் , மேலும் இரண்டு இந்திய கனேடியர்களுக்கு அமைச்சரவையில் பதவிகள் வழங்கப்பெற்றுள்ளன. அண்மையில் இடம்பெற்ற . அமைச்சரவை மாற்றத்த... Read more
தீபச்செல்வன் போரும் வன்முறையும் எப்போதும் பெண்களையே பாதிக்கின்றது. மிகப் பெரும் ஒடுக்குமுறை என்பது பெண்களை சூழவே நிகழ்கிறது. பெண்தான் எல்லாவற்றுக்குமான விலையை கொடுக்கிறாள். பெண்களை வேட்டையான... Read more
(மன்னார் நிருபர்) (22-06-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த 21 நாட்களில் 159 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தில் புத்தாண்டு கொத்தணியோடு அதிகமான இள வயதினர் அடையாளம்... Read more
(மன்னார் நிருபர்) (22-06-2021) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராகவும் இலுப்பைக்கடவை கிராம உத்தியோகஸ்தராகவும் கடமையாற்றிய எஸ்.விஜியேந... Read more
அரச அதிபர் தலைமையில் பல்வேறு தீர்மானங்கள் (மன்னார் நிருபர்) (22-06-2021) மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அதற்கான காரணங்களை ஆராய்வதற்காகவும், எ... Read more
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் தெரிவிப்பு “தற்போதைய அரசாங்கம் மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. எனினும் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு இதனால் ஒரு நஸ்டமும்இல்லை. கஸ்டமும் இல்... Read more
கனடாவில் உள்ள ஒரு மெக்டொனால்ட் நிறுவனத்தின் கிளையில் வாகனங்கள் செல்லும் பாதையை தடுத்து அதிருப்தி அறிவித்தை வைத்த பணியாளர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மெக்டொனால்ட் நி... Read more
(மன்னார் நிருபர்) (21-06-2021) முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சாரதிகள் தங்குவதற்கு என தனியான ஓய்வு விடுதி வசதிகள் இல்லாமையினால் நோயாளர் காவு வண்டிகளின் சாரதிகள் பல்வேறு சிரமங்களுக்... Read more