(29-11-2021) பயிரிடுதல் மற்றும் விவசாய நோக்கங்களுக்காக சேதனைப் பசளையை அறிமுகப்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க கடந்த சில மாதங்களில் இராணுவம் அத்தகைய சேதனப் பசளையை உற்பத்தி செய்வதில்... Read more
(29-11-2021) யாழ்ப்பாணம் – மாதகல் கிழக்கு பகுதியில் கடற்படையினரின் தேவைக்காக தனியார் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாதகல் கிழக்கு ஜெ- 150 கிராம உத்தியோ... Read more
(29-11-2021) வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்னால் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாட்டிற்கு சுமை என்ற கருத்தை அரச... Read more
(29-11-2021) 74ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் -2022 ஏற்பாட்டுக்குழுவின் முதலாவது குழுக்கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது. “சவாலை வெற்றி கொண்ட சு... Read more
இவ்வளவு காலமும் சிங்களச் சண்டியர்கள்தான் வீடுகளுக்கு நெருப்பு வைத்து, தமிழர்களை விரட்டித் துரத்திய சம்பவங்களைப் பார்க்க முடிந்தது… இப்போது… தமிழ்ச் சண்டியர்கள் தமிழர்களின் வீடுகள... Read more
விப்ரசிரேஷ்டர்களான மஹாராஜஸ்ரீ நகுலேஸ்வர குருக்கள் அவர்களுக்கும் இணுவில் காயத்ரி பீடம், தர்மசாஸ்தா குருகுல அதிபர் “வேதசிவாகம பாஸ்கர “சிவஸ்ரீ தானுநாத மஹாதேவ குருக்கள் அவர்களுக்கும்... Read more
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த கருமந்துறை அருகே உள்ள மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். அந்த பள்ளியில் ராஜா என்ற கராத்தே மாஸ்டர் மாணவ... Read more
மன்னார் ஊடக அமையம் கண்டனம். மன்னார் நிருபர் (28-11-2021) முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வச் சந்திரன் மீது நேற்றைய தி... Read more
ஐ நா உயரதிகாரி ஒருவர் இலங்கையில் நிலவும் பணிச்சூழல்கள் குறித்த கலந்துரையாடல்களை மேற்கொண்டு வரும் நிலையில், வடக்கே, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். ச... Read more
(மன்னார் நிருபர்) (27-11-2021) -தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 67வது பிறந்த நாளையொட்டி மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கியுள்ள மக்கள் நேற்று சனிக்கிழமை (26) கேக... Read more