– கோப்பாய் தவிசாளர் நிரோஷ் கேர்ப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை அரசு படைத்தரப்பின் ஊடாக சிதை;தது நாட்டின் வரலாற்றில் வெட்கக்கேடான அரச பயங்கரவாதம் ஆகும்.போரில் இறந்தவர்களைக்கூ... Read more
கொக்குவிலை பிறப்பிடமாகவும் தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஜானகி புஷ்பராஜா அவர்கள் நவம்பர் 26 2021 அன்று இறைவனடி சேந்தார். அன்னார் காலம் சென்ற ராசையா புஷ்பராஜாவின் அன்பு மனைவியும்... Read more
(மன்னார் நிருபர்) (26-11-2021) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து சுமார் 32 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்டு வழங்கி வைக்க... Read more
(மன்னார் நிருபர்) (26-11-2021) மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல பாகங்களிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காலநிலை ம... Read more
(மன்னார் நிருபர்) (26-11-2021) மன்னாரில் நாளைய தினம் சனிக்கிழமை (27) ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளதாக கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலைய ப... Read more
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை வானுயர பெயர் துலங்க வைத்த அன்புத் தந்தையே நீங்கள் இறைவனடி சேர்ந்து 31 நாள் ஓடி மறைந்தாலும் எங்கள் உள்ளம் வேதனைத் தீயில் வெந்து துடிக்கிறது நிஜத்தில் இன்ற... Read more
கதிரோட்டம்- 26-11-2021 இலங்கையின் பாராளுமன்றத்தில் இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்து வருவது போன்று. ஈழத்தமிழர்களின் அரசியல் பாதையில் அவர்களது தலைவர்கள் என்று ஓரு சிலரே... Read more
கனடிய பழங்குடி மக்களின் முன்னைய பரம்பரை பற்றி அறிந்து கொள்ளுமாறு ஆளுனர் நாயகம் மேரி சைமன் கனடிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்தார் கனடிய பழங்குடி மக்களின் முன்னைய பரம்பரை பற்ற... Read more
உலகெங்கும் பல நாடுகளில் அங்கத்தவர்களையும் அமைச்சர்களையும் பிரதமரையும் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கனடிய உறுப்பினர்களின் பணிமனையில் மாவீரர்களுக்கான வணக்கம் செலுத்தும் பீடம் அமைக்கப்... Read more
மிக நீண்ட நாட்களின் பின் கனடா மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் ‘கலேஸ்நைட்’ இரவு விருந்துபசாரம் நவெம்பர் மாதம் 14 ஆம் திகதி 2021, மாடி கிறாஸ் பாங்குவிட் மண்டபத்தில் நடந்தேறியது. இந... Read more