(01-11-2023)
கிழக்கு மாகாணத்திற்கு 01-11-2023 அன்று இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்துள்ளார்.
திருகோணமலை விமான தளத்தில் நிர்மலா சீதாராமன் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதம செயலாளர் R.M.P.S ரத்நாயக்க,ஆளுநர் செயலாளர் L.P மதநாயக்க, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் L.L அணில் விஜயஶ்ரீ, அரச அதிபர் மற்றும் சுற்றுலா பணியக தவிசாளர் மதன் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் ஆளுநரின் ஏற்பாட்டில் நிர்மலா சீதா 2ம் திகதி அன்று திருக்கோணேச்சரம் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்து கொள்வதுடன், மேலும் பல முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.