‘மக்கள் பிரதிநிதிகள்’ என்ற பெயர்ப் பலகையோடு பாவப்பட்ட தமிழ் மக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களாய் எக்காலமும் ‘இருந்து’ இறந்து போன இருவரைப் பற்றி சற்று எண்ணத் தொடங்கியபோ... Read more
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் இருப்பது அண்மைய வரலாற்றில் மிகப்பெரிய பிரச்சினைகளில் ஒன்றாகும் என சுட்டிக்காட்டிய ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒர... Read more
முக்கிய உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் கடற்படை சிப்பாய்களின் பங்கேற்புடன் மண்டைதீவில் 29ம் திகதியன்று காலை 10 மணிக்கு மரம் நடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மே 18 ஆம் தேதி உயிர் நீத்த மாவீரர்களை... Read more
பு.கஜிந்தன் நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருவிழா எதிர்வரும் ஜீலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து இருபத்தைந்து தினங்கள் நடைபெறவுள்ளது. இந்நிலையில், நல்லூர் கந்தன் பெர... Read more
யாழ்ப்பாணத்தில் ‘மின்சார உற்பத்திக்கு’ பெயர் பெற்ற சுன்னாகத்தில் போதைவஸ்துகளுடன் பலர் கைது! பு.கஜிந்தன் யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 28ம் திகத... Read more
கனடா பிரம்டன் நகரிலுள்ள சிங்காவுசி பூங்காவில் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுணால் திறந்து வைக்கப்பட்ட ”தமிழினப் படுகொலை நினைவுத்தூபி” போன்று ஏனைய புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளி... Read more
ஒன்ராறியோ அரசு தொழிலாளர் நலனுக்காகவும் மாநில பொருளாதார வளர்ச்சிக்காகவும் 18 புதிய முன்மொழியப்பட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கிய, தொழிலாளர் நலன்சார் ஏழு சட்டம், 2025ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. வேலை ம... Read more
யாழ்ப்பாணத்தில் 29ம் திகதி அன்றையதினம் வியாழக்கிழமைகுடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். இதன்போது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, 3ஆம் ஒழுங்கையைச் ச... Read more
பு.கஜிந்தன் 29ம் திகதி அன்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆணொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த கணேசலிங்கம் ராஜ்குமார் (வயது 37) எனாபவரே இவ்வாறு... Read more
இலங்கையின் முன்னாள் அமைச்சர்களும் கொள்ளையர்களுமான மஹிந்தானந்தவுக்கு- 20 வருடம் நளினுக் 25 வருட கடூழிய சிறை கொழும்பு நிரந்தர நீதிமன்றம் தீர்ப்பளிப்பு (கனகராசா சரவணன்) 2015 ஜனாதிபதித் தேர்தலின... Read more