பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் மாநிலங்களவை உறுப்பினராக 2 நாட்களுக்கு முன் பதவியேற்றார். இதற்கிடையே, முதல் அமைச்சர் நிதிஷ்குமார் பீகார் அமைச்சரவையை கலைத்தார். இந்நிலையில், இன்று பிற்பகல்... Read more
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஐந்து மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல்களுக்கிடையே நரேந்திர மோடி அர... Read more
திருப்பூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது; என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே.. திருப்பூர் மக்களே.. உங்கள் அனைவருக்கும் வனக்கம்.... Read more
தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது. இதனிடையே இந்த தொகுதி மறுவரையறையால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறை... Read more
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளுக்கு கனிமொழி எம்.பி. எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் தொகுதி மறுவரையறை செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக துணைப் பொதுச்செயல... Read more
Q ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம்: கவலைகள் ஒழியும் வாரம். விளையாட்டுத்... Read more
பு.கஜிந்தன் யாழ்ப்பாணமட் . தொல்புரம் பகுதியில் இளைஞர் கொலை – நால்வரை கைது செய்த வட்டுக்கோட்டை பொலிஸஸார் அவர்களை தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 12ம்; திகதி ஞாயிற்றுக்கிழமை அனறிரவு வட... Read more
நூல் விமர்சனம் ஆக்கியோன்: பேராசிரியர் சி. பத்மநாதன் ஒரு நூலைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு அதன் ஆசிரியரைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். இவர் 25க்கும் மேலான நூல்களின் ஆசிரியர். இவர் பல்கலைக்க... Read more
ஈரான்-அமெரிக்கா இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 21 மணி நேர ஆலோசனைக்கு பிறகு எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.ஈரான் தரப்பில் 10 அம்ச திட்டம் முன்வைக்கப... Read more
ஈரான்-அமெரிக்கா இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததற்கு அணு ஆயுத திட்டத்தை ஈரான் கைவிட மறுப்பது ஒரு காரணம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.... Read more

















