ரொறன்ரோ மாநகர துணை மேயர் மற்றும் உறுப்பினர் Jennifer McKelvie வழங்கும் தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம் எதிர்வருலம் 20-01-2024 சனிக்கிழமை மாலை 3.30 தொடக்கம் ஸ்காபுறோ நகர சபை மண்டபத்தில் நடை... Read more
முன்னாள் தவிசாளர் நிரோஸ் மயிலத்தமடு மாதவனை பிரதேசத்தில் தமிழ் பண்னையாளர்களுக்கு எதிரான பேரினவாதிகளின் ஆக்கிரமிப்பை அரச இயந்திரம் தடுக்கவில்லை. மாறாக அதற்கு ஒத்துழைப்பாகவே இருக்கின்றது என்பதன... Read more
இலங்கையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விசேட சுற்றிவளைப்பு தேடுதல் மற்றும் கைது நடவடிக்கையான நடவடிக்கையான ‘யுக்திய’வை... Read more
கச்சதீவு புனித அந்தோனியார் உற்சவம் தொடர்பான முன் ஆயத்தப் பணிக்காக மாவட்டச் செயலகம் மற்றும் பங்குத் தந்தை ஆகியோர் கச்சதீவிற்கு சென்று ஆராய்ந்தனர். கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் 2024 ஆம... Read more
பு.கஜிந்தன் உழவர் திருநாளாம் தைத்திருநாளினை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தில் பொங்கல் உற்சவம் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. இதில் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்... Read more
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடிய பிரதமர் அலுவலகம் அனுப்பி வைத்துள்ள அவரது வாழ்த்துச் செய்தி Read more
தனது இனிய பொங்கல் வாழ்த்துக்களையும் தமிழர் மரபுரிமை மாதத்திற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றார் Nick Mantas- City of Toronto Councilor for Scarborough-Agincourt shares his Best a... Read more
நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று(14.01.2024) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செய... Read more
பு.கஜிந்தன் மட்டக்களப்பு – மாதவனை, மயிலத்தமடு பகுதிகளில் இடம்பெறும் மிருக வதை மற்றும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென்கயிலை ஆதீனம் தவத்திரு... Read more
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் ஐஸினை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடமிருந்து 1 கிராம் 100 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்ப... Read more











