மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன். (மன்னார் நிருபர்) (04-12-2020) நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து இம்முறை பண்டிகைக்கால வியாபார... Read more
(வன்னி நிருபர்) சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளன. கடந்த சிலநாட்களாக தொடர்ச்சியாக வீசிவரும் காற்றுடனான கடும் மழைக்காரணமாக வவுனியா வே... Read more
(மன்னார் நிருபர்) (05-12-2020) மன்னார் மாவட்டத்தை தாக்கிய புரெவி புயலினால் பாதீக்கப்பட்ட மன்னார் மாவட்ட மக்களுக்கும், மீனவர்களுக்களுக்கும் தமது வாழ்வாதாரத்தை தொர்ந்து கொண்டு செல்ல அரசு துரித... Read more
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி ஐடிஎச்’சில் சிகிச்சை பெற்று வந்த வைத்தியர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனிப்பட்ட முற... Read more
(வன்னி நிருபர்) யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பருத்தித்துறையைச் சேர்ந்த மூவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வைத்திய கலாநிதி த.சத்தியமூர... Read more
(வன்னி நிருபர்) வவுனியா, பட்டானிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலய மைதானத்தின் முன்பாக உயரழுத்த மின்சாரத் தூண்களை மின்சார சபை நிறுவ முற்பட்டதால் அப் பகுதியில் மின்சார சபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்... Read more
தற்போதய பெய்துகொண்டிருக்கும் தொடர் மழை காரணமாக யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. Read more
(மன்னார் நிருபர்) (4-12-2020) வங்கக்கடலில் நிலை கொண்ட தாழமுக்கம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை பெய்து வந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பெரும் போக ந... Read more
(வன்னி நிருபர்) யாழ்ப்பாணம் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட வாதரவத்தை J/280 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வசிக்கும் பல மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அக்காச... Read more
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பெய்த கனமழை காரணமாக யாழ். பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அத்தோடு பல்கலைக்கழகத்தின் இராமநாதன் விடுதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால... Read more