யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று (06) பிற்பகல் முதல் கொட்டித் தீர்க்கும் கடும் மழையினால் பல கிராமங்கள் முன்னர் இருந்ததை விட அதிகமான வெள்ளத்தில் மூழ்கிவருகின்றன. இதன்படி யாழ்ப்பாணம் நகர், வலிகா... Read more
(வன்னி நிருபர்) புரெவி புயலையடுத்து வடக்கில் பெய்து வரும் கன மழை காரணமாக வடக்கின் பல பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையினால் பல கிராமங்கள் வ... Read more
(வன்னி நிருபர்) கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இதனையடுத்... Read more
(வன்னி நிருபர்) முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மாங்குளம்- துணுக்காய் வீதியில் ஒரு பகுதியில் உள்ள வீடுகளும் பனிக்கன்குளம... Read more
(வன்னி நிருபர்) கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பிற்பகல் பெய்த பலத்த மழையினால், பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ப்பட்டுள்ளன. தொடர்ந்தும் மழை பெய்து வருவதால் குளங்களின் நீர்மட்டம் மேலும் அதிகரித்த... Read more
கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலை ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வரை, 208 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அம்மாவட்ட சுகாதார பணிப்பாளர் வைத்தியர... Read more
தமிழ் மக்களுக்கு இந்நாட்டில் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளன என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்த... Read more
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை தொடர்பாக... Read more
முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தனது 67ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் கலை மற்றும் கலாசார அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத்தேர... Read more
மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில்... Read more