மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பான உண்மைகள் உரிய விசாரணைகளின் ஊடாக வெளிக் கொணரப்பட வேண்டும் என ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் வலியுறுத்தியுள்ளார்.அத்துடன், இலங்கையில் நெல்ச... Read more
மன்னார் நிருபர் (01-12-2020) இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இணைய தொழில்நுட்பம் ஊடாக இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பங்கேற்றார். நிலவும் கொவிட்-19 தொற்று... Read more
(மன்னார் நிருபர்) (01-12-2020) அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (American Express) கடனட்டை இணைய பணப் பறிமாற்றத்திற்கு இடமளித்து கடன் அட்டையில் பாவிக்கக்கூடிய முழுத்தொகையும் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாத... Read more
கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் சேதமாக்கப்பட்டுள்ளமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கண்டனம் வெளியிட்டுள்ளார். கார்த்திகை தீபத்திருநாளான நேற்று (ஞாயிற... Read more
(மன்னார் நிருபர்) (30-11-2020) மன்னார் மாவட்டத்தை செழிப்பான மாவட்டமாக மாற்று நோக்குடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மநாதனின் வழிகாட்டலில் ‘குணரத்தினம் பவுண்டேசனின்... Read more
(மன்னார் நிருபர்) (30-11-2020) மன்னார் கடற்பிராந்தியத்தில் மீன்பிடி வலையில் சிக்கியுள்ள 08 கடல் ஆமைகளை சனிக்கிழமை மாலை கடற்படையிர் மீட்டு விடுவித்துள்ளனர். மன்னருக்கு தெற்கே கடலில் ரோந்து பண... Read more
– சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன். (மன்னார் நிருபர்) (30-11-2020) மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(29) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போது 4... Read more
கிளிநொச்சியில் இதுவரை 15பேருக்கு கொரோனா வைரஸ் தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 785 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். கிளிநொ... Read more
(மன்னார் நிருபர்) (30-11-2020) முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள கார்மேல் நகர் கிராம மக்கள் குடி நீர் தட்டப்பாட்டினால் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவாதாக பாதீக்கப்பட்ட மக்க... Read more
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாட்களுக்கு மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல். இளங்கோவன் அறிவித்துள்ளார். வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவ... Read more