(மன்னார் நிருபர்) (07.05.2023) சட்ட விரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் உட்பட படகோட்டியும் பள்ளிமுனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் நேற்று(6)... Read more
மன்னார் நிருபர் (07-05-2023) மன்னார் தள்ளாடிக்கும் பெரிய பாலத்திற்கும் இடையில் கெப் ரக வாகனம் வீதியோர கற்களில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தானது இன்று(7) அதிகாலை இரண்டு மணியளவில... Read more
ஜனாதிபதி , யாழ் இந்திய துணைத் தூதர், வடக்கு மாகாண ஆளுநர் ஆகியோருக்கும் அரச அதிபர் ஊடாக கையளிப்பு (மன்னார் நிருபர்) (8-05-2023) மன்னார் ரோட்டரி கழகத்தின் அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் எஸ்.... Read more
செல்வம் அடைக்கலநாதன் எம்.பி தெரிவிப்பு. (04-05-2023) வடக்கின் அதிகாரப் பரவலாக்கம், நிர்வாகம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் போது கிழக்கு மாகாணத்தையும் ஒன்றி... Read more
மன்னார் நிருபர் 07.05.2023 ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார இன்றைய தினம் (07) ஞாயிற்றுக்கிழமை மன்னார் மாவட்டத்திற்கு விசேட விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். ஜனாதிபதி ரண... Read more
(மன்னார் நிருபர்) (07-05-2023) இலங்கை கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தின் 79 வது தேசிய இளைஞர் சம்மேளன மாநாடு யாழ் மறை மாவட்டத்தில் பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(5) ஆரம்பமாகி... Read more
மன்னார் நிருபர் 08.05.2023 தொல்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்றுடன் மூவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(7) மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்... Read more
சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நிகழ்ச்சிகளிலும் சந்திப்புக்களிலும் கலந்து கொண்ட கனடா உதயன் பிரதம ஆசிரியர் கொழும்பில் பிரபல தமிழர் அரசியல் தலைவர் மனோ கணேசன் அவர்களையும... Read more
தமிழரின் தீர்வைக் காண்பதற்கு முன்னர், தமிழர்களின் இராணுவ வலிமையான ‘விடுதலைப்புலிகள்’ என்ற ஒரே பலத்தை அழிப்பதில் இந்த சர்வதேச நாடுகள் அனைத்தும் பங்கு வகித்தன. இந்த சிங்கள அடக்க... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் இலங்கையில் ஊடகத்துறை ஆபத்தில் உள்ளது யாழ்.குடா நாட்டில் 28 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் சர்வதேச ஊடக தினம் கடந்த 3ஆம் திகதி (03.05.2023)... Read more

















