யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார். சீரற்ற காலநிலை தொடர்பாக... Read more
முன்னாள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க தனது 67ஆவது வயதில் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் கலை மற்றும் கலாசார அமைச்சராகவும் கடமையாற்றியுள்ளார். இலங்கை நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத்தேர... Read more
மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தில் போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில்... Read more
நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள், நிதி அமைச்சர் அல... Read more
மன்னார் நிருபர் (12-06-2020) புரேவி புயல் காரணமாக பெய்த கடும் மழை காரணமாக மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு குளப் பகுதியில் மேச்சலுக்கு சென்ற அதிகளவான க... Read more
(மன்னார் நிருபர்) (06-12-2020) தலைமன்னார் பியர் கடற்பரப்பில் மூழ்கிய நிலையில் கரையொதுங்கிய கண்ணாடியிழை படகு ஒன்று நேற்று சனிக்கிழமை மாலை குறித்த பகுதி மீனவர்களால் கண்டு பிடிக்கப்பட்டு மீட்கப... Read more
(05-12-2020) நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்புற்பட்ட பரிகாரிக்கண்டன் கிராமத்தில் உள்ள கொம்பன் சாய்ந்த குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் அப்பகுதியில் சுமார் ஆயிரம் ஏக்கர் விவச... Read more
(வன்னி நிருபர்) வவுனியா புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்தினை பார்வையிடுவதற்கு சென்ற மாணவன் ஒருவன் நீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளார். அண்மையில் வவுனியாவில் பெய... Read more
மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன். (மன்னார் நிருபர்) (04-12-2020) நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து இம்முறை பண்டிகைக்கால வியாபார... Read more
(வன்னி நிருபர்) சீரற்ற காலநிலை காரணமாக வவுனியாவிலும் பல குடும்பங்கள் தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளன. கடந்த சிலநாட்களாக தொடர்ச்சியாக வீசிவரும் காற்றுடனான கடும் மழைக்காரணமாக வவுனியா வே... Read more