(மன்னார் நிருபர்) (06-05-2023) தேசிய வெசாக் தின நிகழ்வுகள் நேற்றைய தினம் (5) யமாலை மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மதவாச்சி பிரதான வீதி,தள்ளாடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள வெச... Read more
மன்னார் நிருபர் (06-05-2023) தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37வது ஆண்டு நினைவு தினம் இன்று மன்னாரில் அனுஸ்டிக்கப்பட்டது. மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தி... Read more
மன்னார் நிருபர் (05-05-2023) மன்னார் தலைமை பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த “வெசாக் போயா” தின தான உபசாரம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(5) காலை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்... Read more
செல்வம் அடைக்கலநாதன் MP கோரிக்கை 05.05.2023 மஹிந்த ராஜபக்சவின் ஊழல்கள் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்பதுடன் ஊழல் பணம் அனைத்தும் மக்களுடைய தேவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என தமிழ் தே... Read more
.மன்னார் நிருபர் (6-05-2023) இலங்கையில் இருந்து மேலும் ஒரு தொகுதி தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் 06-05-2023 தஞ்சம் அடைந்துள்ளனர். தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் தீடையில் மூன்று குடும்பங்களை... Read more
மன்னார் நிருபர் (6-05-2023) மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக காணப்படும் பல்வேறு விதமான பிரச்சினைகள் குறித்து மாவட்டத்தில் உள்ள சமூக மட்ட பொது அமைப்புகளின் பிரதி நிதிகளுக்கும், வன்னி மாவட்ட... Read more
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கரம்பொன் மேற்கை வதிவிடமாகவும், ஜெர்மனி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை சிவபாதம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. அன்பின் உ... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் புத்த பகவான் இலங்கையின் தெற்கே அமைதியில்லை என்பதால் வட பகுதிக்கு வந்தாரா அல்லது வடக்கே நிலவும் அமைதியை குலைக்க புத்த பகவானை ஆராதிப்பதாகக் கூறும் பிக்கு... Read more
(கனடா உதயனிற்கான பிரத்தியேக கட்டுரைத் தொடர்- பகுதி 13) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி வாழ்க்கையில் சில விஷயங்களை காணாமலும் கேட்காமலும் இருப்பது பல வகையில் மேலென்றே தோன்றுகிறத... Read more
மனம் திறக்கிறார் மனோ கணேசன் (கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம் 12) அப்படி இல்லை அரக்கனே..! இது சிங்கள பௌத்த நாடு நீங்கள் வந்தேறு குடிகள். சொந்தம் கொண்டாட முடியாது என்றார்... Read more

















