நீதிமன்றத்தில் வெடுக்குநாறி மலை விவகாரத்தில் தமிழர்களுக்கு வெற்றி கிடைத்த்திருக்கிறது. இந்த வெற்றியை சுமந்திரனின் விசுவாசிகள் ஒரு மகத்தான அடைவாகக் கொண்டாடுகிறார்கள்.சுமந்திரனும் வேட்டி உடுத... Read more
கடந்த ஏப்ரல் 28ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை யாழ் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் அரங்கில் கனடிய எழுத்தாளரும் கவிஞருமாகிய வீணை மைந்தன், கே.ரி சண்முகராஜாவின் நூல்களான “மண்ணும் மனசும்”, “மறக்க தெரிய... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : மற்றவர் உதவி கிடைக்கும் வாரம... Read more
(02-05-2023) அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு சென்ற மதுபான போத்தல்களை சவளக்கடை பொலிசாஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பியர் மற்றும் மதுபா... Read more
(2-5-2023) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எச்.எம்.சல்மானின் மறைவால் முஸ்லிம் சமூகம் நல்லதொரு புத்திஜீவியை இழந்திருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன... Read more
கோடையில் இதுவரை இல்லாத அளவாக தமிழ்நாட்டில் ஒரே நாளில் 501 இடங்களில் மழை பெய்துள்ளது. இதில் 60 இடங்களில் கனமழையும், 13 இடங்களில் மிக கனமழையும் கொட்டியுள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் வறுத்து... Read more
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பசுமை அறிவொளி நிகழ்ச்சியில் தலைவர் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு பாடசாலைக் கல்வியும் பல்கலைக்கழகக் கல்வியும் மட்டுமே ஒரு மாணவனை முழு மன... Read more
கிளிநொச்சி மற்றும் யாழ் மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பெண் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களின் சுய தொழில் முயற்சியை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட ஒரு தொகுதி பெண்களுக்கு மெ... Read more
மன்னார் நிருபர் (30-04-2023) மன்னார் மாவட்டத்தில் பல வருடங்களாக சிறப்பாக இயங்கி வரும் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று சனிக்கிழமை (29) இடம்பெற்றது.... Read more
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு கல்வி வலயத்துக்குட்ப்பட்ட கனகராஜன்குளம் மகாவித்தியாலயம் இந்த ஆண்டு நூறாவது ஆண்டில் கால் பதிக்கிறது அந்தவகையில் நூற்றாண்டு விழாவை பார... Read more

















