நாடளாவிய ரீதியில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பமான நிலையில், மலையகத்திலுள்ள பாடசாலைகளிலும் கல்விச் செயற்பாடுகள் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுக... Read more
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் நால்வர். நேற்று மரணமடைந்தனர். இறந்தவர்களில் இருவர் ஆண்கள், இருவர் பெண்கள் ஆவர். இதையடுத்து. கொரோனாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை, 87 ஆக அதிகரித்துள்ளத... Read more
நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தலைச் செய்யவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நினைவேந்தலை விடுதலைப் புலிகள் தான் செய்ய முடியும் அதை வேறு யாரும் செய்ய முடியாது.பாதி... Read more
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக, நேற்று சனிக்கிழமை மட்டும் ஒன்பது பேர் மணித்துள்ளனர். ஒரே நாளில் இடம்பெற்ற அதிகளவு கொரோனா தொற்று மரணம் இதுவாகும். இதையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றுக்க... Read more
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன். (மன்னார் நிரபர்) மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு வடக்கு கிழக்கில் அரசாங்கம் பல்வேறு தடைகளை விதித்துள்ள போதும் தமிழ் மக்களக்காக உயிர்... Read more
பலாலி அன்ரனிபுரம் பகுதியில் உள்ள தனியார் காணியொன்றில் இருந்து இரண்டு துருப்பிடித்த நிலையில் காணப்பட்ட எறிகணைகள் மீட்கப்பட்டுள்ளன. அன்ரனிபுரத்தில் தனியார் காணியின் உரிமையாளர் தனது காணியை துப்... Read more
மூன்றாம் தவணைக் கற்றல் செயற்பாடுகளுக்காக நாளை(22.11.2020) பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகின்றன என்று அரசு அறிவித்துள்ள நிலையில் தற்போதைய சூழலில் பாடசாலைகளை மீளவும் ஆரம்பித்து பாடசாலைக் கொத்தணிய... Read more
கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாள் கடைப்பிடித்த காணியில் இராணுவம் திடீரென முகாம் அமைத்து அப்பகுதியையும் ஆக்கிரமித்துள்ளது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதி இராண... Read more
குருநாகல் பிரதான தபால் நிலைய ஊழியர்கள் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த தபால் நிலையத்தில் பணியாற்றிய 60பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரி... Read more
நுவரெலியாவில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லிந்துலை- லிப்பகலை, அக்கரப்பத்தனை மற்றும் பூண்டுலோயா ஆகிய பகுதிகளிலுள்ள மூவரு... Read more