மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனா... Read more
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 23 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத... Read more
‘வீரகேசரி’ யின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் தனது வெளிநாட்டுப் பயணத்திட்டத்தின்படி கனடா வந்து சேர்ந்தார்.
இலங்கையின் முதன்மைத் தமிழ்த் தினசரியாக விளங்கும் ‘வீரகேசரி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஶ்ரீகஜன் அவர்கள் தனது வெளிநாட்டுப் பயணத்திட்டத்தின்படி இன்று கனடா வந்து சேர்ந்தார். தனது... Read more
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், குஜராத் டைடன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில், த்ரில் வெற்றியை பதிவு செய்துள்ளது. 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மொஹாலியில் நேற்று நட... Read more
(மன்னார் நிருபர்) (14-04-2023) யாழ்ப்பாணத்தில் இருந்து முழங்காவில் பகுதியூடாக மன்னார் நோக்கி பயணித்த கார் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் வைத்... Read more
கனடா ‘உதயன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் கலந்து கொள்கின்றார் கனடா மொன்றியால் வாழ் எழுத்தாளர் ‘வீணைமைந்தன்’ -கே. ரி. சண்முகராஜா அவர்கள் எழுதிய மூன்று நூல்களான... Read more
சிவா பரமேஸ்வரன் அவரது பணி அளப்பரியது. அவரது வாழ்க்கை பயனுள்ளது. அவை போற்றப்பட வேண்டும். உள்ளூரில் மாணிக்கவாசகர், பொதுவாக பொன்னையா மாணிக்கவாசகம், பிபிசியின் சிங்கள மொழி ஒலிபரப்பான ‘சந்தேஷ்ய’... Read more
கனடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான உயிர் காக்கும் மருந்துப் பொருட்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு கனடியத் தமிழர் பேரவையினால... Read more
திருமதி மனோராணி துசிதரன் அவர்களை குருவாகவும் நிறுவனராகவும் கொண்ட கனடா ஸ்வரநய இசைக் கல்லூரியின் வருடாந்த இசை விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பெற்றிருந்தது. கடந்த 08-04-2023 சனிக்கிழமையன்று நடைபெ... Read more
இலங்கையின் வடபுலத்தின் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் சமூக அக்கறை கொண்ட ஒரு எழுத்தாளனாக தன்னை அடையாளப்படுத்தியும் குறிப்பாக சாதீயத்திற்கு எதிராக எழுதியும் பேசியும் வாழ்ந்து மடிந்த ம... Read more

















