முல்லைத்தீவு தேராவில் துயிலும் இல்லத்தில் ஆயுதம் தரித்த பொலீசார் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர் யாரும் உள் நுழையாதவாறு தடைகளை போட்டு வருகின்றார்கள் இதேவேளை கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தி... Read more
தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் முகமாக யாழ்.நீதவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ்.தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என நா... Read more
வவுனியாவில் மாவீரர் வாரத்தினை முன்னிட்டு, சிவப்பு மஞ்சள் கொடிகளை வர்த்தக நிலையம் ஒன்றின் முன்கட்டி அனுஸ்டிக்கப்பட்ட நிலையில், அதனை அகற்றுவதற்காக பொலிஸார் முற்றுகையிட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்... Read more
தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் மூத்த போராளி கப்டன் பண்டிதரின் வல்வெட்டித்துறை,கம்பர்மலையில் அமைந்துள்ள இல்லத்தில் மாவீரர் வாரத்தின் தொடக்க நாள் நிகழ்வுகள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சு... Read more
ஹாட்லியின் மைந்தர்களது 21 மற்றும் 16 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு ஹாட்லியின் மைந்தர்கள் நிதியத்தின் ஏற்பாட்டில், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவினரது அனுசரணையில் குருதிக்கொடை... Read more
மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான நேற்று யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் பிரத்தியேக... Read more
கிளிநொச்சியில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியாசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில்... Read more
ஜெயசிறில் – ராஜன் – சங்கீத்துக்கு பொலிசார் அறிவித்தல் மாவீரர் நினைவேந்தலை கல்முனை காரைதீவு பகுதிகளில் செய்யவேண்டாம். சட்டப்படி தடைவிதிக்கப்பட்டுள்ளது என்று பொலிசார் அப்பகுதி தமிழ... Read more
கல்முனைப்பிராந்தியத்திலுள்ள காரைதீவு சுகாதாரப்பிரிவில் முதலாவது கொரோனா பெண் தொற்றாளி நேற்று இனங்காணப்பட்டுள்ளார் என கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார... Read more
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17 ஆம் திகதி... Read more