கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில் இருந்து நேற்றிரவு தப்பிச் சென்ற கைதி, கண்டி நகரில் அலுவலகம் ஒன்றுக்கு அருகில் மறைந்திருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில்... Read more
மாவீரர் நாள் நினைவஞ்சலி தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தற்போது யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடியுள்ளனர். வடமாகாண அவைத்தலைவரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த துணைத்தலைவரும... Read more
(மன்னார் நிருபர்) (18-11-2020) இலங்கையின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் 75 ஆவது பிறந்த நாளான இன்றைய தினம் புதன் கிழமை அவருக்கு ஆசி வேண்டி மன்னார் மாவட்டத்தில் உள்ள சர்வ மதஸ் தலங்களில் பிர... Read more
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 8 ஆம் திகதி மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆயத்தின் சிபார்சுக்கமைய, சம்பவத்துடன் தொடர்ப... Read more
(மன்னார் நிருபர்) (18-11-2020) வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மடு கல்வி வலயத்தில் அதி கூடிய புள்ளியை பெற்று சாதனை படைத்த மாணவி இன்றைய தினம் புதன் கிழமை(18) மதியம் கௌரவிக்கப்... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை 17ம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி மாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கர... Read more
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று காரணமாக மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளது என்று இன்று (17) சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்... Read more
பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ காரணங்காட்டி, எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதிவரை நிகழவிருக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக் கூ... Read more
சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்து உள்நாட்டு மோதலினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க இலங்கை அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என்று சர்வதேச மன்னி... Read more
கொரோனா தொற்று அச்சத்தால் மீனை வாங்குவதற்கு மக்கள் அச்சம் கொண்டுள்ள நிலையில் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் திலிப் வெதஆரச்சி, மக்கள் மீன் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்று செவ்வாய... Read more