யாழ்ப்பாண மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து வீடுகளில் கோழி இறைச்சி விற்பது தடை செய்யப்பட்டுள்ளது எனவும், தடையை மீறி விற்பனையில் ஈடுபடுவோருக்கு சட்... Read more
புளூம்பேர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, கடந்த ஆண்டில் உலகின் முன்னணி பில்லியனர்களில் 500 பேர், தங்கள் சொத்துக்களை 813 பில்லியன் டாலர்களால் அதிகரித்துக்கொண்டுள்ளனர். இந்த காலகட்டத்தில்,... Read more
கிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக குறித்த பகுதியில்... Read more
பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை நீக்கக்கூடாது என பிரித்தானியாவிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2000ஆம் ஆண... Read more
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் மீது வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட குற்றசாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ் நகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ்.முகுந்தன் எ... Read more
போகம்பறை சிறைச்சாலையின் கைதிகள் சிலர் கூரையின் மீதேறி போராட்டமொன்றை முன்னெடுத்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். தங்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை நடத்துமாறு கோரியே அவ... Read more
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பூ.பிரசாந்தனை எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டு... Read more
கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் மத்தியில் உற்சாகம் மேலிட்டுள்ளது. அதிலும் சற்று கற்பனை கூடிய சிலர் கமலாவின் பூர்வீகத்தை இந்தியாவ... Read more
பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை இளம் தொழில்முனைவோர்களுக்குஒரு இலட்சம் காணித் துண்டுகளைப் பகிர்ந்தளிக்கும் திட்டம் ஒன்றைக் காணிமுகாமைத்துவஅலுவல்கள்இராஜாங்கஅமைச்சுமுன்னெடுத்துள்ளது. இதற்கானவிண்ணப்பங... Read more
தாயக நலனில் அக்கறை கொண்ட தமிழ் அன்பர்கள் வேண்டுகோள் “அண்மையில் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள இளைஞர்களுக்கான காணித் துண்டுகள் வழங்கும் திட்டத்தை எமது இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும். அதன்... Read more