அனைத்து நாடுகளிலும் தற்போது உலகளாவிய பெருந்தொ ற்றான கொரோனாவை கட்டுப்படுத்தும் முகமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகள் காரணமாக ஆலயங்களில் பக்தர்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.... Read more
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு தீபாவளி பண்டிகை காலத்தில் சுகாதாரப் பாதுகாப்புமிக்க வகையில் செயற்படுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் கோர... Read more
கொழும்பு நகருக்குள் 30000 கொரோனா தொற்றாளர்கள் இருக்கக்கூடும் என கருதுவதாக கொழும்பு நகரசபை பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார். நாங்கள் 400 பேருக்கு கொரோனா பரிசோதன... Read more
இலங்கையில் கடந்த வருடம் நடத்தப்பட்ட மிகவும் கொடூரமான ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹரான் ஹாசிமின் மனைவி பாதிமா காதியாவின் பாதுகாப்பு குறித்து அமெரிக்கா உள்ளிட்ட... Read more
வவுனியா நகர்ப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று வெளி மாவட்டங்களில் இருந்து கைக்குழந்தைகளுடன் அதிகளவான யாசகம் பெறுவோரின் குடும்பங்கள் வருகை தந்து இருப்பதை... Read more
இலங்கையில் புதிய கொரோனா அச்சத்திற்குள்ளான சிலர் தற்கொலை செய்து கொள்வது கவலைக்குரிய விடயமாகும் என சுகாதார பிரிவுகள் தெரிவித்துள்ளது. எவ்வித அறிகுறிகளும் அற்ற தொற்றாளர்களில் 80 சதவீதமானோர் குண... Read more
தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை கொவிட் நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளைப் போன்... Read more
கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட விசேட தொற்றுநோய் மருத்துவமனை திறந்து வைக்கும் நிகழ்வு பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் என். சரவணபவன் தலைமையில் இ... Read more
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 347 பேருக்கு இன்று கொரோனாவுக்கான பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்து... Read more
இலங்கையில் மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து பேருந்து சேவைகளும் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி நள்ளி... Read more