சொர்க்க லோகத்தில் உள்ள ஓர் அரங்கில் கலைவிழா ஒன்று நடைபெற்றது. மங்கள விளக்கு ஏற்றப்பட்டு எம்.எஸ். அம்மாவின் இறை வணக்கத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது. ஈழத்து கா. சிவதம்பி வரவேற்புரை நிகழ்த்தின... Read more
இலங்கைப் பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கொண்டுவரப்படட 20ஆவது திருத்த சட்ட மூலம் மூன்றில் இரண்டு வாக்குள் சாதகமாக அளிக்கப்பட்டதால், சபையில் நிறைவேறியது. உலகெங்கும் உள்ள மக்களாலும் எத... Read more
(கடந்தவாரத் தொடர்ச்சி) மகாவம்ச ஆசிரியர் மகாநாப தேரர் ஆதிக்குடிகளின் (நாகர், இயக்கர், இராட்சதர், தேவர், புலிந்தர் (வேடர்) பட்டியலில் தமிழர்களை சேர்க்காது விட்டாலும் மகாவலி கங்கைக்கு வடக்கே தம... Read more
கோடையில் தொடங்கி கொடிகட்டிப் பறக்கிறது கொரோனா. இன்னும் அது உயரத்தில் தான் இப்போது குளிரின் முற்றுகைக்குள் மனித உடல்கள் மட்டுமல்ல மரங்கள் தாவரங்கள் எல்லாமே இந்த இரண்டுக்குள்ளும் அழகையும் புன்... Read more
வவுனியா – செட்டிகுளம் கங்கன்குளம் பகுதியில் தீ விபத்தில் காயமடைந்த, பெண் மரணமடைந்துள்ளார். நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்த போது தவறுதலாக தீ பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடை... Read more
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பிரத்தியேக பாதுகாப்பு உடையுடன் பாராளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இன்று காலை பலத்த பொலிஸ் பாத... Read more
அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யக் கொழும்பின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் கடைகளுக்கு முன்பாக நீண்ட வரிசையில் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பின் சில இடங்களில் இன்று... Read more
இறுதி யுத்த காலப்பகுதியில் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த இராணுவச்சிப்பாய் ஒருவர், 11 வருடங்களின் பின்னர் நேற்று (21) உயிரிழந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. 2009 ஜனவரி மாதம் வ... Read more
வவுனியா வடக்கில் வீதி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டுவரும் பிரபல நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தெற்கைச் சேர்ந்த குறித்த ஒப்பந்த நி... Read more
விடுதலைப் புலிகள் அமைப்பு தேசியப் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது பிராந்திய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவே உள்ளது என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான பிரித்தா... Read more