மன்னார்மாவட்டத்தின் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2020மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான கால போக விவசாய நெற்செய்கைக்கான நீர் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (13) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. குறித்த நிகழ்... Read more
ஊடகவியலார்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதிர்காலத்தில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்த யாருமே எண்ணாத வகையில் அமையவேண்டும் எனவும் இச் சம்பவத்திற்கு புத... Read more
“தமிழ் மக்கள் தமது உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதற்கு அவர்களுக்குப் பூரண அதிகாரம் உண்டு. இந்தப் புனித மாதமான கார்த்திகையில் அவர்கள் தமது மரணித்த உறவுகளை அவர்களின் கல்லறைகளுக்குச் சென்று மலர்... Read more
எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள தீபாவளியை முன்னிட்டு, கோவில், சமூகம், பெருந்தோட்டம் ஆகிய எந்தப் பகுதிகளிலும், விழாக்கள் முன்னெடுக்கப்படக் கூடாது என்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது... Read more
மன்னார் மாவட்ட அரச அதிபராக நந்தினி ஸ்ரான்லி டி மெல் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளரால் நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர்வரும் 16 ஆம் திகதி தனது கடமையைப் பொறுப்பேற்கவுள்ள இவர் கடந்த 1995... Read more
கதிரோட்டம் 13-11-2020 திடீரென ஒரு சில வாரங்களில், உலகை ஆட்டம் காண வைத்த கொரோனாவின் கோரத் தாண்டவம் இன்னும் ஓய்ந்தபாடாக இல்லை. இலங்கை இந்தியா அமெரிக்கா கனடா என்று நாடுகளின் பெயர்களை ந... Read more
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு பகுதியில் எந்தவித அபிவிருத்திக்கும் 2020ஆம் ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார். இத்தகைய செயற்பாடுக... Read more
அக்கரபத்தனை பகுதியில் மிருகங்களுக்காக பொருத்தப்பட்ட சட்டவிரோத மின்சாரத்தில் சிக்கிய நான்கு பிள்ளைகளின் தாய், பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழ... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்களுக்கும், மூன்றாம் வருட மாணவர்களுக்குமிடையில் கடந்த மாதம் 08 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைககளை மேற்கொண்ட தனிந... Read more
கொழும்பு நகரின் சில பகுதிகளின் மீது தொடர்ச்சியாக ஹெலிகொப்டர்கள் பறந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் த... Read more