“நான் பேசப்போவது எமக்கு கிடைத்த சுதந்திரத்தைப் பற்றி அல்ல. இன்று நாம் இழந்திருக்கும் சுதந்திரத்தை மீளப்பெறுவது பற்றியே நான் பேசப்போகிறேன்“ இப்படி பேசி இருப்பவர் நாட்டின் ஜனாதிபதி... Read more
ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி தயாராகி வருகிறது. இதையொட்டி 5 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி முகாமை அந்த அணி நடத்தி முடித்துள்ளது. இந்த பயிற்சி முகாமில் இந்த... Read more
ரிஷப் பந்த் கன்னத்தில் அறைவேன் என்று கிரிக்கெட் லெஜெண்ட் கபில் தேவ் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாகவும், விக்கெட் கீப்பராகவ... Read more
இளம் கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி கார் விபத்துக்குள்ளாகி படுகாயத்திற்கு ஆளானார். டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு சென்று கொண்டிருந்தபோது அ... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர். தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படும்வரை நாட்டுக்கு விமோசனம் இல்லை! தமிழர்களை அழிக்க துணை நின்ற சர்வதேசம் தமிழ் மக்களுக்குக் கூறப்போகும் பதில் என்ன? வடக்கில் பருத்த... Read more
– நூற்றுக்கணக்கான சுய தொழில் முயற்சியாளர்கள் பங்கேற்பு. (07-02-2023) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில்,மன்னார் மாவட்டச் செயலக கைத்தொழில் அபிவிருத்தி சபையு... Read more
(மன்னார் நிருபர்) (7-02-2023) தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பாக மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை(7) காலை மன்னாரில்... Read more
ஜனவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விருது விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இதற்கான பரிந்துரைப் பட்டியலில் இந்திய அணியின் சுப்மன் கில் மற்றும் முகம்மது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ள... Read more
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை துபாய்க்கு மாற்றுவதே சிறந்தது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் அதிரடியான கருத்தை தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை போட்டி விவகாரத்தில் இந்தியா ம... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : சோம்பல் அதிகரிக்கும் வாரம்.... Read more

















