முல்லைத்தீவு கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள 59 ஆவது படைப்பரிவின் தனிமைப்படுத்தல் கண்காணிப்ப நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 161 பேரில் இதுவரை 34 பேருக்கு கொரோனா தொற்றாக இருப்பது உறுதிசெய்ய... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் இளமைக் காலத்தில் கற்கப்படும் கல்வி, சிலையில் பொறிக்கப்பட்ட எழுத்துப் போல அழியாது மனத்தில் நிலைத்திருக்கும். என்ற அர்த்தத்தைத் தருவதுதான் இந்த பழமொழி. இலங்கையில்... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த செய்தியாளர் சராசரி மனிதர்களுக்கு 2020, 20, 100, 1200 என்பவை உடனடியாகப் புரியாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் எண்களாக மட்டுமே தோன்றலாம். ஆனால் என்னைப் போல் விளையாட்டுப் போட்... Read more
யாழ்ப்பாணம்- கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்படவுள்ளது. இதையடுத்து. யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 375 ஆசிரிய மாண... Read more
இயக்கச்சி தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளா... Read more
முல்லைத்தீவு முறிப்பு பகுதியில் சட்ட விரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களும் யாழ்.ஊடக அமைய சிரேஸ்ட உறுப்பினர்களுமான சண்முகம் தவசீலன் மற்றும்... Read more
முல்லைத்தீவில் மரக்கடத்தலில் ஈடுபடுபவர்கள் தொடர்பாகவும் அவர்களுக்கு ஆதவராகச் செயற்படும் அரச அதிகாரிகள் தொடர்பாகவும் செய்தி சேகரிப்பிற்காக சென்ற இரு சுயாதீன ஊடகவியலாளர்கள் மரக்கடத்தல்காரர்களி... Read more
இலங்கையில் தற்போது காணப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது சமூகத்திற்குள் பரவவில்லை என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள தொற்றாளர்கள் அனைவரும் மினுவங்கொடை... Read more
கொரோனா பரவலுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்புடன் இன்று (திங்கட்கிழமை) கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இந்த பரீட்சைகள் இன்று முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவ... Read more
இன்னும் இரண்டு நாட்களில், புதிய சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி, தெரிவித்துள்ளார். அதிலுள்ள தனிமைப்படுத்தல் ச... Read more