வவுனியா கற்பகபுரம் 4ம் கட்டை பகுதியில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் மீது இளைஞர் குழு தாக்குதல் மேற்கொண்டதுடன் அவரின் வாகனத்தினையும் சேதப்படுத்தியுள்ளனர். நேற்று (14.11.2020)... Read more
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்ட பல பேருந்துகள் திருகோணமலை ஆழ்கடலில் மூழ்கடிக்கப்ப்ட்டுள்ளன. மீன்பிடிதுறை அமைச்சின் ஆழ்கடல் மீன்வள மேம்பாட்டு திட்டத்... Read more
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவு, புளியங்குளத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையான மாற்றுத் திறனாளி ஒருவர் வெற்றுக் கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இன்று சனிக்கிழமை 14ம்... Read more
கொரோனாவால் மரணிக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை புதைப்பதற்காக மன்னார் முசலியில் இடம் ஒதுக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தில் மக்கள் தொடர்பாகவும் கரிசனை கொள்ளவேண்டும் என வன்னி... Read more
JEKATHEESWARAN PIRASHANTH யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் 25 வயதுடைய ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீ... Read more
உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் இன்றையதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில், இலங்கையிலும் கொரோனா தொற்று அச்ச நிலையிலும் மக்கள் தீபவத்திருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில... Read more
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களினதும் தற்பேதைய நிலைமைகள் பற்றி ஆராயும் ஆளுனரின் விசேட கூட்டம் மட்டக்களப்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. மட்டக்களப்பு, அம்பாரை மற்றும் திருகோணமல... Read more
கொரோனாவால் பாதிக்கப்படவர்களின் சடலங்கள் வீதிகளில் மீட்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் போலி தகவல்களுடன் படங்களை பதிவிட்டமை தொடர்பில் இலங்கை கடுகன்னாவையை சேர்ந்த ஒருவர் இன்று 14ம் திகதி சனிக்கிழ... Read more
உலகெங்கிலும் வாழும் இந்துக்கள், தீபாவளி பண்டிகை தினமான இன்று, அஞ்ஞான இருளகற்றி அறிவொளி பரப்பும் எதிர்பார்ப்புடன் தீபங்கள் ஏற்றி வழிபாடுகளில் ஈடுபடுவர். தீபத் திருநாள் தீபாவளி பண்டிகையானது அன... Read more
தீபத்திருநாளாம் தீபாவளியை இன்று14) இந்துக்கள் அமைதியான முறையிலும் சுகாதார வழிமுறைகளை கடைப்பிடித்தும் கொண்டாடி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் விசே... Read more