கனடாவில் இயங்கிவரும் ‘கைலாசா அமைப்பு’ நடத்திய தமிழர் மரபுரிமை மாதக் கொண்டாட்டம் கனடாவில் பல வருடங்களாக சிறந்த முறையில் இயங்கிவரும் ‘கைலாசா அமைப்பு’ நடத்திய தமிழர் மரப... Read more
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மின்தடையினால் இந்த தடவை கல்வி பொது தரா தர உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களாகிய தாம் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாக மாந்தை கிழக... Read more
13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் தரப்பிடமிருந்துதான் முதலில் வெளிப்பட்டது.ஆறு கட்சிகள் இணைந்து இந்தியாவை நோக்கிக் கூட்டுக் கோரிக்கையை வைத்த பொழுது அது ஒரு... Read more
டி20 போட்டிகளில் 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் சூர்ய குமார் ய... Read more
உலகக்கோப்பை ஹாக்கி தொடரில் தென் கொரியா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மற்றும் ரூர்கேலாவில் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வருகி... Read more
(மன்னார் நிருபர்) (25-01-2023) ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்டத்திற்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்றைய தினம் புதன்கிழமை(25) கால... Read more
மு.நித்தியானந்தன் லண்டன் ‘மாத்தளை எங்கள் மலையகத்தின் தலைவாயில்.தமிழகக் கரையிலிருந்து பயங்கரப்படகுகள் மூலம் கடலைக்கடந்து, கொடிய கானகங்களுக்கிடையே கால்நடையாய் உயிர்தப்பி வந்ததற்காக நன்றி... Read more
(24-01-2023) ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில் உயிரிழந்த நிலையில் சிசு ஒன்றை இன்று செவ்வாய்க்கிழமை (24) காலை மீட்டதுடன் சிசுவை பிரசவித்த 15 சிறுமி ஒருவரையும் அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய... Read more
வி.தேவராஜ் மூத்த ஊடகவியலாளர் உங்களின் தலைவிதியை மாற்றிக் கொள்வது உங்களின் கைகளில்தான் உள்ளது. எனவே நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ளாதவரை கடவுள் உங்களின் தலைவிதியை மாற்றி அமைக்கமாட்டார். எனவே ம... Read more
19-01-2023 சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் அவர்களுடைய 17 ம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க அவர்களுடைய 14 ம் ஆண்... Read more

















