கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தமிழரசுக்கட்சி 20ஆவது திருத்தத்தை குறித்து ஓர் ஆய்வு அரங்கை ஒழுங்குபடுத்தியது. அதில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஒரு விடயத்தைக் க... Read more
யக்கலவிலிருந்து வெலிகந்த தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்த 68 வயதான பெண் மாரடைப்பால்... Read more
இலங்கையில் மேல்மாகாணத்தில் உள்ள மினுவாங்கொட பொலிஸ் நிலையம் மேலதிக அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் சிற்றுண்டிச்சாலையை நடத்தியவருக்கு கொரோன... Read more
நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) 2019 ஈஸ்டர் தாக்குதல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது சிறைக் காவலில் உள்ள சந்... Read more
இறுதி யுத்தத்தின் போது போர்க்குற்றம் நடந்தது என்பதை ஏற்றுக்கொண்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் சிறுவர் படையணியின் தளபதி என கூறியதற்கு மன்னி... Read more
ஊவா மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்காக நடத்தப்பட்டுவந்த மேலதிக வகுப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மிலினால் அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் உச்சக் கட்டத்தையடைந்த போது சமர முயற்யில் ஈடுபட்ட துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சிறீசற்குணராசா தள்... Read more
உதயன் வார இதழுக்கு வார ராசிபலன் கணித்துவரும் நம் பத்திரிகயின் ஆஸ்தான ஜோதிடரும், SRJ. ராஜயோகம் நவரத்தின ராசிக்கற்கள் விற்பனை நிருவனத்தின் உரிமையாளருமான டாக்டர்.கே.ராம் அவர்களின் தாயார் 07.10.... Read more
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் விலகியுள்ளார். அதே வேளை தனது அணிசார்பில் பேச்சாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீ... Read more
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மனோன்மணி (வயது 70 ) என்பவரே இன்றையதினம் மரணமடைந... Read more