இந்திய நிதி உதவியின் கீழ் ரூபாய் 600 மில்லியனுக்கும் அதிகமான செலவில் இந்நாட்டில் செயற்படுத்தப்படும் சமூக அபிவிருத்தி திட்டத்திற்காக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே நேற்று(10)புரிந்துணர்வு... Read more
தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு வடக்கு துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 121 படகுகளை அழிக்க எமது கௌரவ நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் இச் செயற்பாட்டை இலங்க... Read more
படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு சாவகச்சேரியில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள அ... Read more
யாழ்ப்பாணம்- மண்டைதீவு பகுதியில் பொது மக்களின் காணிகளை கடற்படையினருக்கு சுவீகரிக்கும் முயற்சி, பொதுமக்களின் எதிர்ப்பால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மண்டைதீவுச் சந்தியில் கடற்படை முகாம் அமைந... Read more
பனை அபிவிருத்திச் சபையினால் உற்பத்தி செய்யப்படும் பனை சார் உற்பத்திப் பொருட்களை பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறு இணையவழி மூலம் பெற்றுக்கொள்ளும் புதிய வேலைத்திட்டம் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்... Read more
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்துவருகின்றது. இதன்க... Read more
யாழ்.கொழும்புத்துறை – எழிலுார் பகுதியில் இன்று (10) அதிகாலை திடீரென கடல் நீர் புகுந்தமையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் அங்குள்ள பலருடைய வீடுகளுக்குள்ளும் கடல்நீர் உட்புகுந்... Read more
யாழ்ப்பாணம் வடமராட்சி மா முனைப்பகுதியில் 4 இந்திய மீனவர்கள் நேற்று இரவு எட்டு மணி அளவில் கரை ஒதுங்கி உள்ளனர். இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்ட மீன்பிடி படகில் தொழிலுக்குச் சென்ற நிலையில் ஒர... Read more
புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரனவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூ... Read more
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், மன்னாரில் தனியான ஒரு இடத்தில் அடக்கம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.... Read more