திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தொடர்பில் இருந்த 605 பேருக்கு இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலையில் 466 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், இன்ற... Read more
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவர் புத்தளத்திலிருந்து கொடிகாமம் வரை பயணித்த பருத்தித்துறை சா... Read more
இலங்கையில் மறு அறிவித்தல் வரும் வரை மாநாடுகள், திருவிழாக்கள், கண்காட்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், அணிவகுப்புகள் மற்றும் அத்தியாவசியமற்ற வகையில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நா... Read more
யாழ்ப்பாண குடாநாடு எந்த நேரத்திலும் முடக்கப்படலாம் என்று, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட கொரோனா ஒழிப்பு செயலணிக் கூட்டம், இன்று யாழ். மாவட்ட செயலகக்... Read more
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றுகின்ற இரண்டு சகோதரிகளின் குடும்பமும், மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள பிரிதொரு ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றுகின்ற யுவதி ஒருவரின் குடும்பமும், புங்குட... Read more
யாழ்ப்பாண பொலிஸார் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரப் பகுதி மற்றும் மத்திய பேருந்து நிலையம், தனியார் பேருந்து தரிப்பிடம், யாழ் நகர வர்த்தக நிலையங்களிற்கு கி... Read more
ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பத்திவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளும் ஒரு... Read more
இலங்கையில் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டல் 52 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள வெயாங்கொடை, திவுலப்பிட்டி, மினுவங்கொடை முதலான பகுதிகளிலே... Read more
நாட்டில் எழுந்துள்ள கொரோனாப் பெருந்தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் ஸ்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தெரி... Read more
கம்பஹா மாவட்டத்திலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அண்மைய நாட்களில் வருகை தந்த 9மாணவர்களின், மாதிரிகள் பெறப்பட்டு, பி.சி.ஆர்.பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நல்லூர் சுகாதார மரு... Read more