கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நபர் சமூக முடக்கலை மீறிச் செயற்பட்டமை அம்பலமானதால் ஜெயபுரம் வடக்கு, தெற்கு பகுதிகள் சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்... Read more
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம சேவகர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பெயரில் சக பெண் கிராம சேவகரின் கணவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இலுப்பை... Read more
ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் வாடிக்கையாளர்கள் வைப்பிலிட்ட பணத்தை சுருட்டிக் கொண்டு இந்தியாவுக்குத் தப்பித்த தனியார் நிதி நிறுவன உரிமையாளரின் குடும்பத்தை படகில் ஏற்றிச் சென்ற வல்வெட்டித்துறையைச் சேர... Read more
ஹட்டன் தும்புருகிரிய பகுதியில் மேலும் இருவருக்கு நேற்று ( வெள்ளிக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இவ்விருவரும் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிகிச்சை நில... Read more
நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளன இதன்படி, கொழும்பு 10 மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த 69 வயது பெண் ஒருவரும், வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த 67 வயது ஆண் ஒருவர் க... Read more
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவியான அப்துல் காதர் பாத்திமா ஹதியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொலன்னறுவை, வெலிகந்தையிலுள்ள கொவிட்-19 விசேட... Read more
சட்ட விரோதமான முறையில் இந்தியாவிலிருந்து 5711 கிலோ கிராம் மஞ்சள் கட்டிகளை இலங்கைக்குள் கொண்டுவர முயற்சிசெய்த 6 சந்தேக நபர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் – மன்னாருக்... Read more
வவுனியா வடக்கின் தெற்குப் பக்கமாக இருக்கின்ற அடர்காடுகளுக்குள் நுழைந்து பார்த்தால், பெருமரங்கள் மட்டுமே நிற்கின்றன. காடுகளுக்குள் மிக விரைவாக குடில்கள் முளைக்கின்றன. அடர்காடுகள் என அடையாளமாக... Read more
வெலிக்கடைச் சிறைச்சாலையைத் தொடர்ந்து போகம்பரை சிறைச்சாலைக்குள்ளும் கொரோனா பரவியிருப்பது இன்று காலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. போகம்பரை சிறைச்சாலையில் ஏழு கைதிகளுக்கு கொரோனா தொற்றிருப்பது உறு... Read more
கொழும்பிலிருந்து கிளிநொச்சி சென்ற நபர் ஒருவர் கிளிநொச்சி-ஜெயபுரம் பகுதியில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனையின்போது கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.... Read more