(7-01-2023) அபிவிருத்தி லொத்தர் சபையின் கடந்த இரண்டு மாதங்களில் வடமாகாணத்தில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா தலைமையில் இன்று சனிக்கிழமை(7) காலை வடமாகாண ஆளுநர்... Read more
எதிர்வரும் 14-01-2023 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ சீனக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள ‘நீயா நானா? புகழ் கோபிநாத் கலந்து கொள்ளும்; நிகழ்ச்சிக்கான ரிக்கட்டுக்களை இணையவழி ஊடாகவும் பெற்றுக... Read more
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும் எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எ... Read more
(மன்னார் நிருபர்) (06-01-2023) வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ‘ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவத... Read more
(யாழ். சுருவில் ஐயனார் கோவிலடி, கனடா) நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று ஒருவன் செய்த நன்றியை ஒருபோதும் மறக்கவேகூடாது. ஆனால் அவன் செய்த தீமையை அந்த நொடியிலே மறந்து விடவேண்ட... Read more
யாழ்ப்பாணம். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், நீர்வேலியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி. திலகவதி செல்வராஜா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே! மங்களமாய் மங்கை... Read more
ஸ்ரீஸ்ரீ ராதாகிருஷ்ண ஆலய மஹா கும்பாபிஷேகம் இவ்வருடம் மத்திய பகுதியில் நடைபெற மும்முர ஏற்பாடுகள் நடைபெற்றுவரும் நிலையில் மக்களின் பக்திபூர்வ ஆர்வத்தால் கும்பாபிஷேக நிகழ்வுகள் களைகட்டுவதைக் கா... Read more
(கனடா உதயனின் சிறப்புக் கட்டுரை) யாழிலிருந்து நடராசா லோகதயாளன் ஒரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளிற்குச் சமம் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. அவ்வகையில் சில படங்கள் சரித்திரத்தையே மாற்றியமைத்... Read more
சிவா பரமேஸ்வரன் மூத்த பன்னாட்டுச் செய்தியாளர் ‘Light at the end of the tunnel’ நம்பிக்கையூட்டும் ஒரு சாத்தியம் இருக்கலாம் என்பதை உணர்த்தும் இந்த ஆங்கில பழமொழி பலருக்கு ஒரு ஆறுதலை அளிக்கும்.... Read more

















