கனடா- ஆரபி படைப்பகம் அன்னையர் தினத்தன்று நடத்திய வெற்றிகரமான ‘கருவறைக் கோவில்’ எனும் கருணையும் கலையும் நிறைந்த விழா கனடாவில் தொழிலதிபர் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் நிர்வாகத்தில... Read more
மன்னார் நிருபர் (19-05-2023) தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு தலைமன்னார் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்ப... Read more
கதிரோட்டம் 12-05-2023 தமிழின அழிப்பின் 14ம் ஆண்டு நினைவு நாள் வலிகளுடன் எம்மை வரவேற்கிறது? ஈழத் தமிழர்களுக்கு இலங்கையின் பேரினவாத அரசிடமிருந்து அவர்களை விடுவித்து விடுதலை பெறுவதே இனி உள்ள ஒர... Read more
கனடிய பாராளுமன்றனத்தின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் Pierre Poilievre தமிழினப் படுகொலை நினைவு தினம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கை Read more
தமிழ் பேசும் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தமிழினப் படுகொலை நினைவாக நேற்று கனடிய பாராளுமன்றத்தில் உரையாற்றினார் “Mr. Speaker, I rise today to mark Tamil Genocide Remembra... Read more
மனம் திறக்கிறார் மனோ கணேசன் (கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்- அத்தியாயம் 14 ) “சிங்கள பெண்களை நான் தென்னிந்தியாவிற்கு அழைத்து செல்கிறேன்” என்றேன். “சிங்கள ஆண்கள் கிழக்கிந்தியாவுக்... Read more
(கனடா உதயனிற்கான பிரத்தியேகத் தொடர்-பகுதி 15) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி ஒரு குழந்தை தனது தாய் தந்தையரின் அரவணைப்பிலும் பாதுகாப்பிலும் வளர்ந்து சமூகத்தில் ஒரு நல்ல மனிதன... Read more
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளான இன்று [18-05-2023] தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அதன் தலைமை அலுவலகத்தின் முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிம... Read more
(17-05-2023) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (18) உணர்வு பூர்வமாக தமிழ் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மன்னாரிலும் அனுஷ்டிக்கப்பட்டது. தமிழின படுகொலை வாரத்தை முன்னிட்டு இன... Read more











