யாழ்ப்பாணம், வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட, அல்லப்பிட்டி, வெண்புறவிநகர் கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. கடந்த மாதம் 30 ஆம் திகதி இந்திய, தமிழ்நாடு ராமேஸ்வரம் தங்க... Read more
கிளிநொச்சி மாவட்ட சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை சமூக விழிப்புணர்வு நடை பவனி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்பாட்டில் உடல் ஆரோக்கியம் மற்றும் சமூக வழிப்புணர்வுக்குமான... Read more
திவுலபிடிய மற்றும் மினுவங்கொட பிரதேசங்களில் விடுமுறையில் சென்றுள்ள முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்தவர்களை மீள் அறிவித்தல் வரை சேவைகளுக்கு திரும்ப வேண்டாமென இராணு... Read more
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் இரண்டாம் தவணை விடுமுறைக்காக நாளை (05) முதல் மூடப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வியமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப... Read more
ஆயுதம் ஏந்தியவர்களை தெற்கில் நினைவு கூரும்போது ஏன் வடக்கில் மாத்திரம் நினைவு கூரமுடியாது. இந்த அரசாங்கம் கூறும் ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கை ஒரு கேலிகூத்தாகவே தெரிகிறதென தமிழ் முற்போக்... Read more
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில், கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் கட... Read more
இலங்கையின் தலைநகரான கொழும்பில் காணப்படும் பழைய கட்டடங்களை சீரமைத்து அவற்றின் வரலாற்றுச் சிறப்பை பாதுகாத்து மீண்டும் பாவனைக்கு எடுக்கக் கூடியவாறு ஒழுங்குபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருக... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்து ஒன்று மாங்குளம் பகுதியில் பாலத்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3.05 மணியளவில் இ... Read more
சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச சமஷ்டியை உருவாக்க முயற்சிப்போம் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்... Read more
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இந்திய மீனவர்கள் தங்கியிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பினை அடுத்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் 79... Read more