ஆனமடுவ பொலிஸின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று நள்ளிரவு மற்றுமொரு பொலிஸ் அதிகாரியுடன் குறித்த பொறுப்பதிகாரி மோட்டார் சைக்கி... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-9840160068, 99404 31377 மேஷம் : வீரியத்தோடு செயல்பட்டு வெற்றிகளை தெ... Read more
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த தனியார் பேருந்துகள், மாவட்டங்களுக்குள்ளேயே சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு, மாகாண பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களின் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.... Read more
கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் 18 தொற்றாளர்கள் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். போதனா மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தி... Read more
அரசி உற்பத்தியாளர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வரையில் அரசிக்கான அதிகபட்ச விற்பனை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்புடைய வர்த்தமானி அறிவித்... Read more
ஊரடங்கு உத்தரவினை தொடர்வதற்கு அரசாஙகம் ஆர்வம் கொண்டிருக்கவில்லை என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். முடக்கல்நிலை குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை மோசமாக பாதிக்கின்றது என அவ... Read more
பேலியகொட மீன்சந்தையில் கொரோனா பரவியமைக்கு நாணயத்தாள்களே காரணமென, தெரியவந்துள்ளது. சுகாதாரப் பிரிவு மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அத்த... Read more
இலங்கையில் மேலும் 274 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று இராணுவ தளபதி லெப்.ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் 267 பேர் கொரோனா தொற்றாளர்களுடன் இருந்தவர்கள் எனவும்... Read more
கொழும்பு – கிரேண்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி வளாகத்தில் கொரோனா தொற்றாளர்கள் 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த பிரதேசத்தில் அமைந்துள்ள சுமார் 30 வீடுகள் சுக... Read more
கோப்பாய் கோண்டாவில் பகுதியில் கைக்குண்டு மற்றும் வாள்களுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது உந்துருளியில் ப... Read more