யாழ்ப்பாணத்திலிருந்து விசாகன் எழுதுகின்றார் சில பேச்சாளர்கள் மேடையில் தங்கள் உரையைத் தொடங்கும் முன்னர் “எல்லோருக்கும் பொதுவான இறைவனை வணங்கி எனது பேச்சைத் தொடங்குகின்றேன்” என்பார்... Read more
இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் ‘B.1.42’ என்ற குழுவிற்கு உட்பட்ட ஒரு சக்திவாய்ந்த வைரஸ் என இலங்கையின் மிக நீண்ட கால வரலாற்றைக் கொண்ட ஜயவர்தனபுர பல்கலைகழகத்தினால் மேற்கொ... Read more
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 60 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். அத்துடன் ஆயிரத்து 1... Read more
ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பெறப்பட்ட சுமார் 20000 பிசிஆர் மாதிரிகளுக்கான முடிவுகளை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. அதனால் அதிக அபாயமு... Read more
வத்தளை பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் ஊழியர்களில் 120 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்களில் 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக அடையாளம் காணக்கூடியதாக இரு... Read more
இலங்கையில் இன்றையதினம் 20வது கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. இவ்வாறு உயிரிழந்த நபர் 54 வயதுடைய கொழும்பு 12 பகுதியை சேர்ந்த பெண் ஒருவராவார்.. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த... Read more
கொரோனாதீநுண்மியின்கொடுரதாக்கம்காரணமாககல்முனைப்பிராந்தியத்திலுள்ள சகல வணக்கஸ்தலங்களும் காலவரையற்றுப் பூட்டப்பட்டுள்ளன. (30) வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்களின் மீலாதுன்நபி விழா வழமைபோன்று இடம் பெறவ... Read more
கொரொனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அட்டன் டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கைகள் இன்... Read more
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக வர்த்தக நிலையங்களை மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மூடப்பட்டிருந்... Read more
தலவாக்கலை மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 28 பேரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று (31.10.2020) பெறப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பில்... Read more