சென்னை பூந்தமல்லியில் தங்கி குடும்பத்துடன் பைனான்ஸ் தொழில் செய்து வந்தவர் சேகர். தூத்துக்குடியை சேர்ந்த இவர், வட்டிக்கு வட்டி போட்டதால் எக்கச்சக்கமாக குட்டிபோட்ட பணத்தை வைத்து சேகர் இஷ்டத்து... Read more
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலந்தனை கிராமத்தில் 1992ஆம் ஆண்டு நடைபெற்ற படுகொலைச் சம்பவத்தின் 30ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(... Read more
யாழ்ப்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன். இலங்கை உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் முன்பள்ளிகளையும் இராணுவமயப்படுத்தும் நடவடிக்கைக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு எழுந்த... Read more
வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல் முனைவு மன்னாரில் ஆரம்பம். மன்னார் நிருபர் 09–08-2022) ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : திருப்திகள் பெருகும் வாரம். திறமைகள... Read more
சமூக அறிவித்தல் கனடா காரை கலாச்சார மன்றம் நடத்தும் கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் காலம்: ஆகஸ்ட் (August) 20, 2022 சனிக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் இடம்: Morningside Park A... Read more
காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் 10வது நாளான இன்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக, குத்துச்சண்டை போட்டியில் இந்தியா இன்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இன்று 45... Read more
காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை தேடும் சங்கத்தின் மன்னார் மாவட்ட தலைவி மனுவல் உதயச்சந்திரா (08-08-2022) கோட்டா ‘கோகம’ ஆர்ப்பாட்டக்காரர்களை தேடி தேடி கைது செய்யும் அரசாங்கம் காணாமல்... Read more
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையிலும்,போக்குவரத்து வசதியின்மையால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு மடு பி... Read more
சின்னசேலம்: வன்முறைக்குள்ளான சின்னசேலம் தனியார் பாடசாலையில் படித்த 2,000 மாணவ, மாணவிகள் தங்களுடைய பிறப்பு சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள... Read more

















