திலீபனை நினைவு கூரும் விடயத்தில் ஒன்றாகச் செயற்பட்ட தமிழ் கட்சிகள் கடந்த வாரம் மறுபடியும் ஒன்றுகூடிய பொழுது அக்கூட்டத்திற்கு சுமந்திரன் வருகை தந்திருந்தார். சுமந்திரனின் வருகையை எதிர்த்து அன... Read more
விடுதலைப்புலிகள் மீதான தடையை பிரிட்டன் தொடர வேண்டும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் இலங்கை விடுதலைப்புலிகளை... Read more
மலேசிய மடல்: – நக்கீரன் கோலாலம்பூர், அக்.21 மலேசியத் தமிழர்களின் வாழ்வில் அக்டோபர் திங்கள் 21-ஆம் நாள் ஒரு பொன்னான நாள். 204 ஆண்டுகளுக்கு முன்னம் இதே நாளில்தான் முதன் முதலில் மலாயாத் த... Read more
மாற்று ஏற்பாடுகள் எதுவுமின்றி மருதங்கேணி வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். நாடாள... Read more
20வது அரசியலமைப்புக்கு எதிராக தீப்பந்தமேந்திப் போராட்டம் நேற்று இரவு வல்லைப் பாலத்தில் இடம்பெற்றது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இளைஞர் செயற்பாட்டுக் குழுவின் வேண்டு கோளுக்கு அமைய, வடமராட்சி... Read more
முல்லைத்தீவு – மணற்குடியிருப்பு மீனவர்கள் இருவர் நேற்று முன்தினம் அதிகாலை 05 மணியளவில் கடலுக்குச் சென்ற நிலையில் இதுவரையில் கரைதிரும்பவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கட... Read more
ஜேஆர்- ராஜிவ் காந்தி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு அமைதிப்படையாக சென்ற இந்திய இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 33ம் ஆண்டு நினைவேந்தல்... Read more
ஏலையாக. முருகதாசன் சும்மா கிடந்த கொதி எண்ணையை தம்முடைய காலில் தாமே ஊற்றிவிட்டு 800 ஊற்றி விட்டதே என்று காலை உதறி உதறியுரியூப் காணொளித் தளத்தில் தமிழகச் சில அரசியல்வாதிகளும் தமிழகத் திரைப்படத... Read more
இலங்கையில் பல பாகங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் இருப்பதை பரிசோதனை மூலமாக கண்டறியப்பட்டுள்ளதாக அங்கிருந்து எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். குறிப்பாக, கம்பஹா மாவட்டத்தில்... Read more
வவுனியா நெடுங்கேணியில் வீதி அபிவிருத்திப்பணிகளில் ஈடுபட்டுவரும் மூன்று தொழிலாளர்களிற்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த ஊழியர்கள் பிரபல ஒப்பந்த நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவ... Read more